மண்சரிவு அபாயம் : கண்டி, நுவரெலியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று  புதன்கிழமை  இரண்டு மாவட்டங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா…
Read More...

டி20 உலகக் கிண்ணம்: முடிவுக்கு வருகிறதா மோதல்?

எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கிண்ணத் தொடரில், பங்களாதேஷ் அணி முழுமையாகப் பங்கேற்பதை உறுதி செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இணக்கம்…
Read More...

அனர்த்த நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு: கோப் குழு அங்கீகாரம்!

'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை விரைவாக விடுவிப்பதற்கான புதிய ஒழுங்குவிதிகளுக்கு கோப் குழு…
Read More...

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக ஸ்தம்பிதம்

ஹம்பாந்தோட்டை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக ஸ்தம்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தொலைபேசி…
Read More...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டம் ஜனவரி 9 இல் ஆரம்பம்: ஜனாதிபதி அறிவிப்பு!

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று…
Read More...

விமான விபத்து: சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை விசாரணை ஆரம்பம்!

நுவரெலியா, கிரிகரி ஏரியில் தரையிறங்க முயன்ற சின்னமன் எயார் (Cinnamon Air) நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 208 Caravan ரக விமானம் விபத்துக்குள்ளானமை குறித்து இலங்கை சிவில் விமானப்…
Read More...

கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்: டென்மார்க் பிரதமர் எச்சரிக்கை!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டொனால்ட் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வரும் நிலையில், டென்மார்க் அதற்குப் பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கிரீன்லாந்திலுள்ள அபரிமிதமான கனிம வளங்களைக்…
Read More...

ஜனநாயகன் விவகாரம்: தணிக்கை வாரியத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாக சென்னை…
Read More...

ஏஷஸ் தொடரில் அதிக சதங்கள்: இரண்டாம் இடத்தைப் பிடித்தார் ஸ்மித்

ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட்…
Read More...

இலங்கை – சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே கடந்த 52 வருடங்களாக சேவையாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜூன் 1 ஆம் திகதி முதல் தனது சேவையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.…
Read More...