மண்சரிவில் சிக்குண்டு நால்வர் பலி – 50 பேர் மாயம்

வட இந்தியா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50 இற்கும் மேற்பட்டோர்…
Read More...

உச்சத்தை தொடும் இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை (5) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில்இ இலங்கை மத்திய வங்கி…
Read More...

செம்மணி மனித புதைகுழி மேலும் 6 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக 6 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக…
Read More...

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிக்கும் வேலைத்திட்டம்

பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் சமவாயத்தின் கீழ் கடடுப்பாடுகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தர குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு…
Read More...

ஜனாதிபதிக்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஒரு பாடலின் முழுமையான மற்றும்…
Read More...

முச்சக்கர வண்டி சாரதி கொலை – ஒருவர் கைது

கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஒருவரே…
Read More...

சிறுவர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம்…
Read More...

பிரதமர் கூட்டத்தில் தூங்கி வழிந்த வடமாகாண கல்வி அதிகாரிகள்!

யாழில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்ற கூட்டத்தில் வடமாகாண கல்வி அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர்…
Read More...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550 Kg மாட்டிறைச்சி – வவுனியாவில் சம்பவம்

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550 கிலோகிராம் மாட்டிறைச்சி இன்று திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில், இன்று மாலை உரிய…
Read More...

தேசபந்துவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு SJB ஆதரவு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா…
Read More...