10 மணித்தியால நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (9) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி சனிக்கிழமை காலை…
Read More...

“வாலஸ் கட்டா” கைது

போதைப்பொருள் கடத்தல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய சகவான திலின சம்பத் என்கிற 'வாலஸ் கட்டா' மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் இன்று புதன்கிழமை கைது செய்யப்படடுள்ளார்.…
Read More...

நபரொருவர் மாயம் – பொதுமக்களிடம் உதவி கோரல்

ஹோல்புரூக்கைச் சேர்ந்த நபரொருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை இறுதியாக தலவாக்கலை பகுதியில் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப்…
Read More...

கறிக்குழம்பு சட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

இந்தியா  , திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை…
Read More...

ATM கார்ட்டை திருட முயன்ற இளைஞர் கைது

தலவாக்கலையில் ATM கார்ட் கொள்ளையிட முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை நகரில், வங்கி ATM ஒன்றில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையைத் திருட முயன்ற இளைஞர் ஒருவர்…
Read More...

விஜேராம மாவத்தையை விட மெதமுலன வீடு சிறந்தது! -மஹிந்த

கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையை விட மெதமுலன வீடு மிகவும் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கு தற்போதைய…
Read More...

இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு மண் தூர்வாரல் கலம்

இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஒரு மண் தூர்வாரல் கலத்தை கொள்வனவு செய்தல் தொடர்பில் கிரய - பயன்கள் பகுப்பாய்வு…
Read More...

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். துறைசார்…
Read More...

“சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சித் ரூ-2025" கலை நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை …
Read More...

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம்!

பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு…
Read More...