யாழில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம்..!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது இன்றைய தினம் (07) ஆரம்பமாகியுள்ளதுடன்…
Read More...

பொருளாதார நன்மைகள் மக்களுக்கு தொடர்ந்து செல்வது உறுதி

கடந்த ஓராண்டு காலத்தில் அரசாங்கத்தின் மகத்தான அர்ப்பணிப்பின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையை எட்டியுள்ளது, மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார…
Read More...

2024 உயர் தர மறுமதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பெறுபேறுகள் மூலம் 1,49,964…
Read More...

நாளை மழை பெய்யும் – பொதுமக்கள் அவதானம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

யாழ். அக்கரை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை  கரையொதுங்கியுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம்…
Read More...

7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அனர்த்த…
Read More...

சுயாதீன ஊடகவியலாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்குமாறு, சுயாதீன ஊடகவியலாளர் க. குமணனுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.…
Read More...

உச்சத்தை தொடும் இலங்கை ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (7) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 05 சதம், விற்பனை பெறுமதி 304 ரூபாய் 71 சதம். ஸ்ரேலிங்…
Read More...

ஆடிவேல் தேர் திருவிழா இன்று

புறக்கோட்டையில் அமைந்துள்ள  முருகன் கோயிலில் ஆடிவேல் தேர் திருவிழா இன்று (07) காலை எழுச்சியுடன் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.…
Read More...

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் 6.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில்…
Read More...