ஆறு வயதான மாணவர் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் உலக சாதனை

கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நேற்று…
Read More...

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு

கடுவலை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுவலை அருகே வெலிவிட்ட பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (8) மாலை குறித்த…
Read More...

நல்லூர் செல்லும் பக்தர்களுக்கு பொலிஸார் விடுக்கும் அறிவித்தல்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி நல்லூர் கந்தனை தரிசிக்க ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலப்பகுதியில் கூட்டம்…
Read More...

பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

-மட்டக்களப்பு நிருபர்- சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்…
Read More...

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொடிய நோய்

நாட்டில் மீண்டும் மலேரியா தலைதூக்கியுள்ளதாக சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவருக்கும்,…
Read More...

பல இலட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்பல இலட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்

கிளிநொச்சி - இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலய மாம்பழ திருவிழாவின் போது வைக்கப்பட்ட மாம்பழம் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இதன்போது, இடம்பெற்ற ஏல விற்பனையின் போது ஆறு இலட்சத்து…
Read More...

காணாமல் போன மூன்று குழந்தைகளின் தந்தை சடலமாக மீட்பு..!

நேற்று முன்தினம் (06) முதல் காணாமல் போன மூன்று குழந்தைகளின் தந்தை இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட புரவுன்லோ தோட்டத்தில்…
Read More...

குளவி கொட்டியதில் ஒருவர் பலி !

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தேயிலைத் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவி கொட்டியதில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நோர்வூட், ஓல்டன் தோட்டத்தின் கிங் கோரா பிரிவில்…
Read More...

அதிரடி சோதனை- 800 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை…
Read More...

Breaking பொரளையில் துப்பாக்கிச் சூடு – ஐவருக்கு காயம்

பொரளையில் உள்ள சஹஸ்ரபுராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில்…
Read More...