மீகொட துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார்…
Read More...

மலேசியாவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் (Badli Hisham bin Adam) இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி…
Read More...

ஜனாதிபதிக்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் (Eric Walsh) இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

‘சிலோன் டீ’ ஏற்றுமதியாளர்களுக்கு 50% சலுகை

'சிலோன் டீ' ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை தேயிலை சபையின் 50% வீத வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை…
Read More...

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ்  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

படகு கவிழ்ந்து தந்தை மகன் உயிரிழப்பு

பொலன்னறுவை - பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்ததில் 63 வயது தந்தை மற்றும் அவரது 38 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 11 பேர் பாதுகாப்பாக…
Read More...

தீவிரமடையும் எலிக் காய்ச்சல் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

எலிக்காய்ச்சல் நோய் தற்போது தீவிரமடைந்து   வருவதாக, சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின்  குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற…
Read More...

முன்னேஸ்வர ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகாசமேத ஶ்ரீ முன்னை நாதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றது.…
Read More...

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த NPP

அரசாங்கத்திற்குள் பிளவுகள் இருப்பதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என தேசிய மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலின அலஹகூன் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த உயர்தர மாணவி

வவுனியாவில் இயங்கும் பிரபலக் கல்வி நிலையமொன்றில் இன்று  திங்கட்கிழமை 19 வயதுடைய மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலுள்ள கல்வி நிலையக் கட்டிடப் பிரிவுக்குள்…
Read More...