37 ஆவது ஐ.ஜி.பியாக பிரியந்த வீரசூரிய நியமனம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரியவை புதிய ஐ.ஜி.பியாக நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க,…
Read More...

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் கில் முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் முதலிடத்தைத்…
Read More...

மின் உற்பத்தி நிலையக் கட்டணங்கள் உயர்வு ?

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கான கட்டண நிர்ணயம் குறித்து வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அந்த நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. சமூக வளைத்தளங்களில் இது குறித்து…
Read More...

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் – அமெரிக்கா கவலை

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தனது கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. 2022ஆம் ஆண்டு அரகலய போராட்ட இயக்கத்துக்குப் பிறகு இலங்கையின்…
Read More...

அரசாங்க அதிபரை சந்தித்த சிறீதரன் எம்.பி..!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க அதிபர்…
Read More...

வானில் ஏற்படவுள்ள மாற்றம்!!!!

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று செவ்வாய்க்கிழமை  நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல்…
Read More...

பேருந்துகளில் AI கெமரா அமைப்புக்கள்

நீண்ட தூர பேருந்துகளில் விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம் செவ்வாய்க்கிழமை தனியார் துறையின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், அரசு மற்றும் தனியார்…
Read More...

உலகின் 20 கோடீஸ்வரர்கள் : அதானிக்கு மீண்டும் இடம்

உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின்…
Read More...

ஐயப்ப பக்தர்களின் யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் – அமைச்சர் வெளியிட்ட கருத்து

ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் இன்று  செவ்வாய்க்கிழமை 49.77 புள்ளிகளால் உயர்வடைந்துள்ளது. இன்றைய  நாள் நிறைவில் அது 19,972.79 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.…
Read More...