புதிய பொலிஸ்மா அதிபர்  ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய பொலிஸ்மாஅதிபர்இ சட்டத்தரணி பிரியந்த வீரசூரியஇ இன்று  வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய  பொலிஸ்மா அதிபருக்கு…
Read More...

Breaking News : முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் அவர் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள்…
Read More...

சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அனுமதி

சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில்…
Read More...

வடக்கு-கிழக்கில் செஞ்சோலை படுகொலை 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு - வள்ளிபுனம், செஞ்சோலை பகுதியில் மீது வான் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சுமந்திரன் வெளியிட்ட கருத்து

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு…
Read More...

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை தொடரும்!

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையை நிறுத்துமாறும் , யுத்தத்தை நிறுத்துமாறும் கோரி சுதந்திர பலஸ்தீனத்துக்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (14)…
Read More...

முல்லைத்தீவில் அணு ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட மட்ட பங்குதாரர்களுக்கான வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.…
Read More...

தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக ஓகஸ்ட் மாதம் பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக பிரகடனப்படுத்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெறும் தேசிய கொண்டாட்ட நிகழ்வு…
Read More...

மெகா சுனாமி எச்சரிக்கை..!

அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள காஸ்கேடியா துணை மண்டலத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் ஒரு மெகா-சுனாமி ஏற்படக்கூடும் என்று வர்ஜீனியா டெக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.…
Read More...

வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு – பளையில் சம்பவம்

கிளிநொச்சி, பளை - சோறன்பற்று பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் உடமைகளை சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இந்த தாக்குதல்…
Read More...