நுவரெலியாவிலுள்ள கிராமப்புற சாலைளை வருட இறுதிக்குள் மேம்படுத்த வேண்டும்

நுவரெலியாவில் சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவழித்து எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
Read More...

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் அதிகரிக்கும் நோய்கள்

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களை பயன்படுத்துவதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்…
Read More...

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிய ஹெலிகொப்டர் விபத்து – ஐவர் பலி

பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிய ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாதாக வெளிநாட்டு…
Read More...

லொஹானின் மறைவு நாட்டுக்கு பாரிய இழப்பு! – மஹிந்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ,…
Read More...

கூலி படைத்த சாதனை

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். குறித்த திரைப்படத்தில் அமீர் கான்,…
Read More...

எதிர்பார்த்த அளவு இரத்தினக்கல் ஏற்றுமதியில் வளர்ச்சி இல்லை

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை. எனவே சர்வதேச இரத்தினக்கல்…
Read More...

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் – ஹர்பஜன் சிங்

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடருக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ளன.…
Read More...

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு இன்று…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழக விவசாயப்பீட வளாகத்தில் தீ பரவல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட வளாக பகுதியில் சற்றுமுன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பரவல் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக் கழக நிர்வாகம்…
Read More...

அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் டெண்டர் செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் டெண்டர் செய்து புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More...