ரோஹித், கோலியின் ஓய்வு விடயத்தில் அரசியல் தலையீடு?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னணியில் அரசியல் உட்பூசல்கள் இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்…
Read More...

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும்

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுவரை தங்கள் பிரச்சினைகள் குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை…
Read More...

திருகோணமலையில் சட்டவிரோத மண் அகழ்வு நிறுத்தம்

திருகோணமலை, முத்து நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மண் அகழ்வு முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்ரா தெரிவித்துள்ளார். சூரிய சக்தி…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிப்பவர்களுக்கு கட்டுப்பாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும்…
Read More...

வீட்டிற்கு தீ வைத்த வீட்டு உரிமையாளர் கைது – வாழைச்சேனையில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை தீப்பற்றி எரிந்துள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபை…
Read More...

இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைப் பேண கொரியா தயார்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை பிற்பகல்…
Read More...

அமெரிக்க ஓபன் போட்டிக்கு வருகிறார் வீனஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதற்கு வைல்ட் கார்ட் அனுமதியை பெற்றிருக்கும் 45 வயது வீனஸ் வில்லியம்ஸ் கடந்த 44 ஆண்டுகளில் அந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில்…
Read More...

விஜித ஹேரத்தை குறிவைத்து வெளியிடப்பட்ட AI காணொளி தொடர்பில் முறைபாடு

அமைச்சர் விஜித ஹேரத்தை குறிவைத்து செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செய்யப்பட்ட காணொளி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மீது குற்றப் புலனாய்வுத் துறையில் முறைபாடு…
Read More...

யாழில் இந்தியாவின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம்

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத்…
Read More...

நாளை முதல் மற்றுமொரு ரயில் சேவை

எல்ல பகுதியைப் பார்த்து மகிழ்வதற்கு மற்றுமொரு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பதுளை வரை குறித்த ரயில் நாளை சனிக்கிழமை முதல் பயணிக்குமென ரயில்வே திணைக்களம்…
Read More...