நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய… Read More...
பேலியகொடை மீன் சந்தை ஊழியர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது துப்பாக்கி சூட்டுக்காக இலக்கு வைக்கப்பட்டவர்… Read More...
மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் கனியமணல் அகழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்துக்கும்… Read More...
யாழ்ப்பாணம்-கொடிகாமம் பகுதியில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று செவ்வாய்க்கிழமை கொடிகாமம் பகுதியில்… Read More...
வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர்… Read More...
ஏற்றுமதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவி வகித்த இலங்கை விஞ்ஞான சேவைகள் விசேடதர அதிகாரியான ஏ.பீ.பீ. திஸ்னா தற்போது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.… Read More...
இலங்கை இராணுவ தடகள வீரர் அருந்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
2025 இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இடம்பெற்ற கோலுன்றிப்… Read More...
நாட்டின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்… Read More...
வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு வீதி பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில்… Read More...
புதுப்பிக்கப்பட்ட எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் கம்போடிய தொழிலாளர்கள் திரும்பியதைத் தொடர்ந்து தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த… Read More...