பொரளை பகுதியில் துப்பாக்கிச்சூடு

பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயங்கள்…
Read More...

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இன்று வியாழக்கிழமை இந்தச் சம்பவம்…
Read More...

மருதானைக்கும் கோட்டைக்கும் இடையில் ரயில் சேவைகள் பாதிப்பு

மருதானைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தெமட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தவறான தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால்…
Read More...

சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்

சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல்…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் பலி!

ஜா-எல – துடெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள பகுதியில் ரயிலில் மோதி இன்று வியாழக்கிழமை  ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை…
Read More...

அறிமுகமாகும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ,செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தபடுவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ,ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் உள்ளடக்கங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக…
Read More...

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்தை முறைப்படுத்த ஜனாதிபதி நிதியத்தின்…

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய…
Read More...

ஐ.ஜி.பி பெயருடன் வைரலான போலி கடிதம் – சி.ஐ.டி விசாரணை

காவல்துறைத் தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என்று  சமூக ஊடகங்களில் பரவும்  உண்மைக்கு புறம்பான கடிதம் குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களை…
Read More...

எச்சரிக்கை மட்டம் வரை உயரும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த…
Read More...

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில்  இன்று  வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த ஒருவரை…
Read More...