விநாயகர் சதுர்த்தி 2025 வழிபாட்டிற்கான நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒன்று ஆன்மிக பண்டிகையாகும். விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர்…
Read More...

மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பிரெண்டன் டெய்லர்

சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பிரெண்டன் டெய்லர் மீண்டும் சிம்பாப்வே அணியின் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக கடந்த 2021அம் ஆண்டு இடம்பெற்ற…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 5.1 பில்லியன் ரூபாயாக உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று செவ்வாய்க்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 37.80 புள்ளிகளால்…
Read More...

செம்மணியில் புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது ஏற்கனவே அகழ்வு பணிகள்…
Read More...

ரணில் கைது – யூடியூபருக்கான பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்

சமூக ஆர்வலரும், யூடியூபருமான சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட்டதை அடுத்து,…
Read More...

நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான இற்றைவரையான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்…
Read More...

செம்மணி மனித புதைகுழி – இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில் , பணிகள்…
Read More...

ஊடகவியலாளர்களின் உயிர்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்

காசாவில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட 19 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காசா நகரின் வடபகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலையில் இடம்பெற்ற…
Read More...

கல்முனை நீதிபதி, அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

2,300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கல்முனை மருதமுனை காதி நீதிபதி மற்றும் அவரது மனைவியை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க…
Read More...

ஒருங்கிணைந்த கால அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் திட்டம்

அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவுள்ள, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் பாதைக்கு திரும்பும் கால அட்டவணைகளை ஒருங்கிணைப்பது குறித்த ஊடக சந்திப்பொன்று அண்மையில் போக்குவரத்து…
Read More...