நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை

கேரள மாநிலம் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாருக்கு கடந்த 24ஆம் திகதி இரவு நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கும்,…
Read More...

‘டீசல்’திரைப்படத்தின் டீசர் வெளியானது

பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து…
Read More...

புற்றுநோய்-அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க் தனக்கு ஆறாவது முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக பதிவிட்டுள்ளார். 44 வயதாகும் கிளார்க்கிற்கு முதல்முறையாக…
Read More...

உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் ஆதரவு

பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட…
Read More...

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இவர் 221 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 833 ஓட்டங்களை…
Read More...

ஜம்மு – காஷ்மீரில் மண்சரிவு: 5 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

ஆகஸ்ட் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளை

ஆகஸ்ட் மாத உதவித்தொகை பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் முதியோர் உதவித்தொகை நாளை புதன்கிழமை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி சலுகைகள் வாரியம்…
Read More...

புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மேலும்,  சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற…
Read More...

கெஹெலிய குடும்பத்தினரின் வழக்கு -நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 9 ஆம் திகதி திரும்பப் பெற…
Read More...

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்…
Read More...