பஸ் உடன் வேன் ஒன்று மோதி விபத்து : நால்வர் காயம்

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று பரசன்கஸ்வெவ சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் உடன் மோதி…
Read More...

இம்ரான் கானின் மருமகனுக்கு பிணை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர்,…
Read More...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை –  16 மாணவர்கள் சிஜடி யினரால் கைது

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை செய்துள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட…
Read More...

பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹெய்டர் அலி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹெய்டர் அலி இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி பாலியல் வழக்கில்…
Read More...

செம்மணியில் குவியும் என்பு கூடுகள்

செம்மணி புதைகுழியில்  எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த என்புகூடுகள் அகழ்ந்து…
Read More...

மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கும் குவைத் ஏர்வேஸ்

குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஒக்டோபர் 26 முதல் கொழும்புக்கு வணிக விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி குறித்த விமான சேவைகள் ஞாயிறு, புதன், வியாழன்…
Read More...

நாளை வெளியாகவுள்ள 5 திரைப்படங்கள்

நாளைய தினம் 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. இதன்படி ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள "மதராஸி" திரைப்படம் நாளை…
Read More...

பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் இன்று மோதல்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் தற்போது முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர் . இதன்படி குறித்த தொடரின் 5ஆவது போட்டியில் பாகிஸ்தான்…
Read More...

பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு

பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி…
Read More...

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில்  இடம்பெற்ற  குண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அட்டாவுல்லா மெங்காலின் 4 ஆம்…
Read More...