ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர்களின் வசதிக்காகவும், அதிக பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும், ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு…
Read More...

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக ஹனீப் யூசுப் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 41 (1) பிரிவின்…
Read More...

பிள்ளையானுக்கு மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவல்

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிடம் தொடர்ந்து…
Read More...

BREAKING NEWS எரிபொருள் விலைகள் குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More...

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறிய 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ்…
Read More...

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து ஒக்டோபரில் 2.1% ஆக…
Read More...

“வினைத்திறன் மிக்க ஆசிரியர்” நூல் வெளியீட்டு விழா இன்று

மூதூர் நிருபர் மூதூரைச் சேர்ந்த எம்.எல்.எம்.முபாறக் (அதிபர்) எழுதிய “வினைத்திறன் மிக்க ஆசிரியர்" எனும் நூல் வெளியீட்டு விழா மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31)…
Read More...

போதைப்பொருளுடன் அரச பேருந்து சாரதி கைது

மஸ்கெலியா நிருபர். அரச பேருந்து சாரதியொருவர் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி நேற்று வியாழக்கிழமை நல்லதண்ணி பகுதியிலுள்ள பேருந்து நிலைய…
Read More...

சிவனொளிபாதமலைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

மஸ்கெலியா விசேட நிருபர் 2025/2026 பருவகாலம் சம்பந்தமான கலந்துரையாடல் நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சிவனடிபாத மலைக்கு பொறுப்பான…
Read More...

இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தயாரிப்புகள் வர்த்தக அமைச்சரின் கண்காணிப்பிற்கு

வர்த்தகம், வாணிபத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஜா-எலயில் அமைந்துள்ள இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் நேற்று…
Read More...