அரசியலமைப்புச் சபையில் மாற்றம்?

அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படவுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள், வெளிப்படையான மற்றும் ஆலோசனைகளைப் பெற்ற ஒரு முறையான பொறிமுறையின் ஊடாக நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை…
Read More...

இந்தியா எப்போதும் இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும் என உறுதி

டிக்வா சூறாவளியின் திடீர் தாக்கத்திற்குப் பிறகு, இலங்கை தனது பயணத்தின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், நம்பகமான கூட்டாளியாகவும், நம்பகமான நண்பராகவும், சாத்தியமான அனைத்து…
Read More...

யாழ். தேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் பலி!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க…
Read More...

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடல் (Galle Face) உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவிலான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், டிசம்பர் 24 ஆம் திகதி…
Read More...

375 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 1,190 தொடர் சோதனைகளைச் சுகாதார…
Read More...

531 கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் மானியம்!

டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில் துறையினரை மீளக் கட்டியெழுப்புவதற்காக முதற்கட்டமாக 106.2 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி…
Read More...

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் கட்சி வரவு செலவுத் திட்டம் தோல்வி

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 3 வாக்குகளால் தோல்வியடைந்தது. இவ் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 57 வாக்குகளும் கூட்டு…
Read More...

தடுப்பூசியில் பாக்டீரியா? – மருந்து மாஃபியாவுக்கு எதிராக சஜித் கடும் சாடல்

தரமற்ற தடுப்பூசிகள் காரணமாக 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More...

கொஹூவல பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொஹூவல  பகுதியில்  இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை…
Read More...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.7 பில்லியன் டொலராக உயர்வு

இலங்கையின் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர்…
Read More...