போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் – பொதுமக்கள் அவதானம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் பல குறுஞ்செய்திகள் சமூக ஊடகங்கள் மூலம் பரவுவது…
Read More...

தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள்..

ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும் வடமேல் மாகாணத்தில் 06 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அவை…
Read More...

நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார் விபத்து

காலி, பியடிகம பகுதியிலுள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த கார் மோதியுள்ளது.…
Read More...

அரச நிறுவனங்களில் 3,000க்கும் அதிகமான சாரதி வெற்றிடங்கள்

மத்திய அரசாங்க நிறுவனங்களில் தற்போது 3,000க்கும் அதிகமான சாரதி வெற்றிடங்கள் நிலவுவதாக ஐக்கிய சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிறுவனங்களில் தேவைப்படும் 23,400 சாரதிகளுக்குப்…
Read More...

இலங்கைக்கு அவுஸ்திரேலியா ரூபா 1.5 மில்லியன் டொலர் பங்களிப்பு!

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) இலங்கையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளிக்கு பதிலளிக்கும் விதமாக தனது அவசர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய…
Read More...

Anunine Holdings நிறுவனத்தினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Anunine Holdings…
Read More...

பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

2026 முதல் சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வுப் பொறுப்பு கணக்காய்வு அதிபரிடம்

சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்களின் கணக்காய்வுப் பணிகள், 2026 ஆம் ஆண்டு முதல் கணக்காய்வு அதிபருக்குப் புதிய…
Read More...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Remi Lambert ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி…
Read More...

Yaden Laboratories நிறுவனத்தினால் 20 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Yaden Laboratories…
Read More...