மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி சர்வதேச மனக்கணித போட்டியில் 3ஆம் இடத்தை பெற்று சாதனை

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3 ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம்…
Read More...

இலங்கையின் இலக்கிய சிகரம் சரிந்தது

இலங்கை இலக்கியப் பரப்பில் பாரிய பங்களிப்பாற்றிய பேராசிரியர் செ. யோகராசா நேற்று வியாழக்கிழமை கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளார். இலங்கையில் வெளிவந்த அதிக நூல்களுக்கு…
Read More...

தனியார் பேரூந்துகளில் : வோக்கி-டோக்கி முறை அறிமுகம்

தனியார் பேரூந்துகளில் இடம்பெறும் பல்வேறு அநாகரீகமான விடயங்கள் தொடர்பில், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பயணிகள் தமது முறைப்பாடுகளை உடனடியாகத் தெரிவிக்கும் வகையில்…
Read More...

காத்தான்குடியில் ஆயிரக்காணக்கானோர் முன்னிலையில் சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்

சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸத்துல் சபீலிற் ரஷாத்;  குர்ஆன் மத்ரஸாவில் கடந்த 5ஆம் திகதி சாய்ந்தமருது மத்ரஸாவில் மீட்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவனின்   …
Read More...

மத்ரஸா மாணவன் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய…

காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவன்  எம்.எஸ்.முஷாப் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது என , சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபை…
Read More...

பொலிஸார் சார்ஜன்ட் 7 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விக்டோரியா பாலத்திலிருந்து கடந்த 29ஆம் திகதி களனி ஆற்றில் வீழ்ந்து காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் தெஹிவளை ஓபன் பிளேஸ்…
Read More...

மட்டக்களப்பில் ஷஹ்ரான் குழுவினர் ஒத்திகை தாக்குதலில் ஈடுபட்டனர் : சுசில்

உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு இடம்பெறுவதற்கு முன்னர் ஜஹ்ரான் குழுவினர் ஒத்திகை தாக்குதலொன்றை மேற்கொண்டனர் இந்த ஒத்திகை குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என…
Read More...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.பீ.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் இன்று…
Read More...

யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன்

யாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் திவாகர்…
Read More...

கல்முனை உப பொலிஸ் பரிசோதகர் பாலியல் இலஞ்சம் : 19ஆம் திகதி வரை விளக்கமறியல்

கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...