கொழும்பில் 78 மில்லியனுடன் 8 பேர் கைது

அனுமதியற்ற கைத்துப்பாக்கி மற்றும் 78 மில்லியனுக்கு மேல் பணம் வைத்திருந்த 33 மற்றும் 48 வயதுக்குட்பட்ட 8 பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கடத்தல் மற்றும் கடத்தல் தடுப்புப்…
Read More...

4 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

புத்தளம்- பத்தனங்குண்டுவ தீவுக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் புத்தளம் குளத்தின் அடியில் இருந்து 04 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பொதி…
Read More...

பள்ளிவாயலின் காவலாளி சடலமாக மீட்பு

ஹட்டன் ஜூம்மா பள்ளிவாயலின் காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம்.…
Read More...

யாழில் இருவர் தோட்டாக்களுடன் கைது

யாழ்ப்பாணம், பளை பகுதியில் வைத்து ரீ-56 ரக 690 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது, மோட்டார்…
Read More...

ஏறாவூரில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகள், சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு

-எமது அலுவலக நிருபர்- ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகள் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள் என்பன நாடாளுமன்ற உறுப்பினர் அலி…
Read More...

மீண்டும் படிப்படியாக வழமைக்கு திரும்பும் மின்சார வினியோகம்

நாட்டின் வழங்கல் பிரிவில் செயலிழப்புகளால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வெற்றிகரமாக மீளவழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை அறிவித்ததுள்ளது. இலங்கையின்…
Read More...

மட்டக்களப்பில் யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு -வீடியோ இணைப்பு-

கொக்கட்டிச்சோலை நிருபர் -சி.கண்ணன்- மட்டக்களப்பில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

மின்னல் தாக்கமே மின்தடைக்கு காரணம்?

பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுமார்…
Read More...

நாடு முழுவதும் மின்தடை

நாடு முழுவதும் சற்று முன்னர் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் வினியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே இந்த திடீர் மின் தடைக்கான காரணம் என அறிய…
Read More...