இலங்கை கடற்பரப்பில் 25 இந்திய மீனவர்கள் கைது -வீடியா இணைப்பு-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில்…
Read More...

கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயம் :தப்பு நடனம் ,கிராமிய குழு நடனத்தில் 2ஆம் இடம்

-திருமலை நிருபர்- திருகோணமலை -கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் நேற்று சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை பரதநாட்டிய போட்டி…
Read More...

யாழ் வட்டுக்கோட்டையில் எதற்காக வீதித்தடை மக்கள் பொலிஸாரிடம் கேள்வி?

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸ் உயிரிழந்த பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸார் வீதித் தடை…
Read More...

திருமலை நாவற்சோலை கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

-திருமலை நிருபர்- திருகோணமலை -நாவற்சோலை கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக கிணறுகள் புனரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது. நாவற்சோலை கிராமம்…
Read More...

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

-யாழ் நிருபர்- அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும், பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட…
Read More...

உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக…
Read More...

12ஆம் திகதி நல்ல செய்தியை நாணய நிதியம் அறிவிக்கும் – ரணில்

இலங்கை குறித்து நல்ல செய்தியை நாணய நிதியம் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி…
Read More...

நாடு முழுவதும் மின் தடை : என்ன நடந்தது?

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மின் தடை காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். மாலை 5:15 மணியளவில் கொத்மலை - பியகம மின்விநியோகப் பாதையில் கணனி தொழில்…
Read More...

இலங்கையில் விவாகரத்துகள் மூன்று புதிய சட்டமூலங்கள் மூலம் இலகுவாக்கப்படும்

திருமண விவாகரத்து பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் மூன்று வரைவு மசோதாக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றம் பெற உள்ளது. திருமண காரணங்களுக்கான சட்டம், வெளிநாட்டு…
Read More...

மின்சார தடை : அமைச்சர் இன்று பிற்பகல் மக்களுக்கு விளக்கம்

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மின்சார அமைச்சும், இலங்கை மின்சார சபையும் இணைந்து தனித்தனியே விசாரணைகளை நடத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க…
Read More...