200 இராணுவ வீரர்களை அரசாங்கம் திரும்பப் பெற தீர்மானித்துள்ளது

மிஹிந்தலை புனித பிரதேசத்தில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த 200 இலங்கை இராணுவ வீரர்களை அரசாங்கம் திரும்பப் பெற தீர்மானித்துள்ளது. சிவில் உடையில் இரு இராணுவ அதிகாரிகள் தனது…
Read More...

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு தினம்- திருக்கோவிலில் பிரதீவன் தெரிவிப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு நாள் எனும்…
Read More...

மட்டக்களப்பில் இரு மீனவர்களை காணவில்லை

மட்டக்களப்பு கல்குடா கல்மடு கடல் பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு திரும்பாத நிலையில், இயந்திர படகுடன் காணாமற்போன இரு…
Read More...

கொழும்பில் முக்கிய வீதியின் குறுக்கே விமுந்துள்ள விளம்பர பலகை

கொழும்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை வீசிய கடும் காற்றின் காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு முன்னால் உள்ள பாரிய விளம்பர பலகை ஒன்று…
Read More...

யாழ் பொற்பதியில் கரையொதுங்கிய படகு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் படகு ஒன்று கரை ஒதுள்ளயுள்ளது. குறித்த படகு கரை தட்டுவதை கண்ட பிரதேச மீனவர்கள், பருத்தித்துறை பொலிஸ்…
Read More...

கின்னியாவில் யானையின் உடலம் மீட்பு

-கின்னியா நிருபர்- திருகோணமலை கிண்ணியா வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருனலு குளத்து பகுதியில் இறந்த நிலையில் யானையின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானையின் உடலமானது இன்று…
Read More...

திருமலையில் ஆசிரியர் மற்றும் விஹாராதிபதி கைது

திருகோணமலை உப்புவெளி பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் விஹாராதிபதி ஆகியோர் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உப்புவெளி பொலிஸ்…
Read More...

அஸ்வெசும 2ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்படும்?

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர்…
Read More...

கிழக்கு மாகாண கல்வி சார் ஊழியர்களுக்கு மீள வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு – உதயரூபன் தெரிவிப்பு…

உலக பெரும் தொற்றுக் காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளல் என்ற அடிப்படையில் , கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் 17…
Read More...

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிடப்படும்

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...