பட்ஜெட் 2024: நாடாளுமன்றத்தில் 41 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று புதன்கிழமை 41 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான வரவு…
Read More...

3 வயது சிறுமியின் கையில் சூடு : இராணுவ சிப்பாய் கைது

பொலன்னறுவை பகுதியில் மூன்று வயது சிறுமியின் கையில் சூடுவைத்த குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இராணுவ…
Read More...

வெங்காயத்தின் விலை மிக வேகமாக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம்…
Read More...

ஐந்து தனியார் வங்கி அதிகாரிகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது

வங்கி வாடிக்கையாளரிடம் 77.98 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தலஹேன கிளையின் முன்னாள் தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று…
Read More...

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போதை மாத்திரை மற்றும் போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க…
Read More...

ஆலயத்தில் நகையை திருடிய பூசாரி கைது

யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

குழு மோதலில் ஒருவர் பலி இருவர் காயம்

குருநாகல், மாவத்தகம, பிலஸ்ஸ பிரதேசத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் குஞ்சுசுகள் பன்றிக்கு உணவளிக்கப்படுகின்றது

வாரத்திற்கு 5,000க்கும் மேற்பட்ட ஆண் குஞ்சுகள் பன்றி தீவனத்திற்காக பயன்படுத்தப்படுவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளில்…
Read More...

அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் – மட்டக்களப்பில் மூன்று நாள் செயலமர்வு

அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் “இனவிருத்தி சுகாதாரம்" எனும் தலைப்பில் மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மூன்று நாள்…
Read More...

மட்டு.பொலிஸ் நிலையங்களுக்கு 7.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களுக்கு பொலிசாரின் நலன்புரி தேவைகளுக்காக 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான மின் உபகரணங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் தொலைக்காட்சிகள் உட்பட பல…
Read More...