இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்…
Read More...

நீர் நிலைகளில் நீராட வேண்டாம் என் பொலிசார் எச்சரிக்கை

கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்த்தேக்கம் நிரம்பி…
Read More...

மட்டு. கல்லடியில் சடலம் மீட்பு -படங்கள் இணைப்பு-

மட்டக்களப்பு கல்லடி பலத்திற்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சடலம் தொடர்பான மேலதிக…
Read More...

ட்ரோன் கமெரா மூலம் யானை புகைப்படம் எடுக்க முயன்ற நால்வர் கைது

ட்ரோன் கமெரா மூலம் யானை (அக்போ)வை சட்டவிரோதமாக புகைப்படம் எடுக்க முயன்ற நான்கு இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், ட்ரோன் கமெராவும் ஏனைய சாதனங்களும் புதன்கிழமை மாலை திற்பனை…
Read More...

புதிய பெறுமதி சேர் வரியால் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு? பாடசாலை பொருட்களின் விலையிலும்…

புதிய பெறுமதி சேர் வரி (VAT) 18சதவீதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், அனைத்து கையடக்கத் தொலைபேசிகள், துணைப் பொருட்கள் மற்றும் நிலையான பொருட்களின் சில்லறை விலைகள் அதிகரிக்கும் என…
Read More...

யானைக்கால் நோய் பரவும் அபாயம்

புத்தளம் மாவட்டத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் ஜப்பான் ஜபரா, சல்வேனியா போன்ற தாவரங்கள் பெருகியதே இதற்கு…
Read More...

குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் ஆண்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம்

இலங்கையில் சுமார் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மாப்பிட்டிகம…
Read More...

மாணவியின் புத்தகப் பைக்குள் விஷப் பாம்பு

ஹிங்குராக்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரின் புத்தகப் பையில் விஷப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மாணவி மயிரிழையில் உயிர் தப்பி உள்ளதாகவும் ஹிகுராக்கொட கல்வி…
Read More...

விமானத்தில் இலங்கை சிறுமி துஷ்பிரயோகம்

விமானத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த 9 வயதுடைய சக பயணியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸாரால் இந்திய நபர் ஒருவர்…
Read More...

எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறையை ஜோசப் பரராஜசிங்கத்திலும் காட்ட வேண்டும்- சஜித்

காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்…
Read More...