மூதூரில் ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை இலவச வைத்திய முகாம்

-மூதூர் நிருபர் - மூதூரில் உள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து 30 க்கும் மேற்பட்ட வைத்தியர்களை கொண்டு ஏற்பாடு செய்த "ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை" எனும் தொணிப் பொருளிலான மாபெரும்…
Read More...

இரண்டு கஞ்சா செடிகளுடன் தொழிலாளி கைது

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா புரவுன்சீக் தேயிலைத் தோட்டத்தின் எமிலினினா பிரிவில் உள்ள ஒரு காய்கறித் தோட்டத்தில் சட்டவிரோதமாக இரண்டு கஞ்சா செடிகளை பயிரிட்டதாக சந்தேகத்தின் பேரில்…
Read More...

கெஹல்பத்தர சந்திக்கு அருகில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குள் உள்ள உடுகம்பொல சாலையில் கெஹெல்பத்தர சந்திக்கு அருகில் நடந்த சாலை விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். உடுகம்பொலவிலிருந்து கொட்டுகொட நோக்கிச் சென்ற கார்…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆமைகளுடன் சந்தேக நபர் கைது

கம்பஹாவின் யக்கல பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் திடீர் சோதனைப் பிரிவு நடத்திய சோதனையில்,  சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆறு ஆமைகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது…
Read More...

ஆசிரியர் பயிற்சிக்கு இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்

இலங்கையில் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் படைப்பாற்றல் மிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியா நடவடிக்கை…
Read More...

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு -வீடியோ இணைப்பு-

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மகா பாரதக்…
Read More...

முகமாலை பகுதியில் பாரிய விபத்து- வீடியோ இணைப்பு

கிளிநொச்சி முகமாலை ஏ9 வேம்படுகேணி புகையிரத கடவை பகுதியில் இரு டிப்பர் வாகனங்கள் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மோதியதில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுளள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து…
Read More...

யாழில் வெடி பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறிப்பட்டன. குறித்த காணியை துப்பரவு போது இந்த வெடிபொருட்கள்…
Read More...

மருத்துவர்கள் தங்கள் கையெழுத்தை சரிசெய்ய வேண்டும் – இந்திய நீதிமன்றம்-

நோயாளிகளின் பாதுகாப்பை காரணம் காட்டி மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளை கிறுக்கள் அல்லாமல் பெரிய எழுத்துக்களில் தெளிவாக எழுத வேண்டும் அல்லது டிஜிட்டல் வடிவங்களுக்கு மாற வேண்டும் என்று…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் குருக்கள்மடம் முதியோர் இல்லத்தில் இன்று புதன்கிழமை முதியோரை…
Read More...