சம்மாந்துறையில் : ஒன்லைன் மோசடி 20 வயது இளைஞன் கைது

-கல்முனை நிருபர்- ஒன்லைன் மூலம் ரூபாய் 45000 பெறுமதியான பொருளை கொள்வனவு செய்து உரிய பணத்தினை வழங்காமல் தப்பியோடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

பெண் யூடியூபருக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகை

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவருக்கு எதிரான 2,500 பக்க குற்றப்பத்திரிகையில் சிறப்பு விசாரணைக்குழு…
Read More...

தாய்லாந்தில் 10ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு

கம்போடிய தொழிலாளர்கள் திரும்பியதைத் தொடர்ந்து தொழிலாளர் பற்றாக்குறையை போக்க 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர்…
Read More...

“வீரமுனை” பெயர் பலகை வைக்க முயற்சி – பிரதேச சபையினரால் நிறுத்தம்

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியடி சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதி இன்றி வீரமுனை எனும் கிராமத்தை காட்டும் பெயர் பலகை ஒன்றினை…
Read More...

யாழ். நல்லூரில் பெண்கள் மீது தாக்குதல் : ஆலயத்தில் சலசலப்பு (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை போகும் போது வசந்தமண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக…
Read More...

வவுனியாவில் பாரிய விபத்து இருவர் பலி 9 பேர் படுகாயம் (இரண்டாவது இணைப்பு)

கண்டி - முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. ஓமந்தை…
Read More...

நிதி மோசடி : காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதி கைது

-மட்டக்களப்பு நிருபர்- காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (பவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபா அரச பணத்தை மோசடி…
Read More...

யாழில் மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கரத்தை - துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத்…
Read More...

சம்மாந்துறை : ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  , ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில்…
Read More...

யாழ். நல்லூரில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – ஐவர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு ஒரு குழுவினர் இன்னொருவர் குழுவினர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நால்வர்…
Read More...