தாண்டியடி சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

சிவபூமியாம்  திருமூலரால் போற்றப்பட்டு வரும் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பழமையும்  வரலாறும் கொண்ட  கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றுத்…
Read More...

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் சந்திக்கப்போகும் சவால்கள்..?

- இரா. துரைரத்தினம்- தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் சந்திக்கப்போகும் சவால்கள். தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறீதரன்…
Read More...

ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் விசேட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்

-ஏறாவூர் நிருபர் உமர் அறபாத்- ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் விசேட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தலைமையில்…
Read More...

வவுனியா யுவதி மீது தாக்குதல் : இரு பெண்கள் கைது

வவுனியாவில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வவுனியா, உக்கிளாங்குளம்…
Read More...

யார் தலைவராக வந்தாலும் தமிழரசுக் கட்சிக்கோ தமிழ் மக்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை- மூத்த ஊடகவியலாளர்…

தமிழரசுக்கட்சி 75 வருடவரலாற்றைக்கொண்டது. அக்கட்சிக்குமுதல் தடவையாகபோட்டி மூலம் தலைவர் ஒருவரை பொதுச்சபை உறுப்பினர்கள் தெரிவு செய்ய உள்ளனர். இதுவரைகாலமும் தமிழரசுக்கட்சியின் உயர்…
Read More...

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 35 பேர் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் கைது

எல்லைப் பாதுகாப்பு பெடரல் அலுவலகத்தினருடன் இணைந்து, சூரிச் மாநில பொலிசார் கடந்த 2023 ஆம் ஆண்டு கணிசமான அளவு போதைப் பொருட்களுடன் சூரிச் விமான நிலையத்தில் பலரைக் கைது செய்துள்ளனர்.…
Read More...

இணையக் கடன் வழங்கும் நிலையம் சுற்றிவளைப்பு : 5சீனப் பிரஜைகள் உட்பட ஆறுவர் கைது

தெஹிவளையில் உள்ள இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்…
Read More...

பெண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் ஆடை மாற்றும் இடத்தில் ஒளிப்பதிவு : வக்கிரமான நபர் கைது

கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆடை மாற்றும் அறையில் இரகசியமான இடத்தில் கைத்தொலைபேசியை வைத்து பெண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் பணிக்கான ஆடைகளை மாற்றுவதை வீடியோ ஒளிப்பதிவு செய்த வைத்தியசாலை…
Read More...

அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சம் வரை அதிகரிக்க தீர்மானம்

அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சம் வரை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பான யோசனையை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்…
Read More...

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு : 2362 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகூடிய மழை வீழ்ச்சியாக 136 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு…
Read More...