இலங்கை தமிழரசி கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இடைக்கால தடை உத்தரவு

இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த கூடாது என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று…
Read More...

தம்பலகாமத்தில் ரயிலுடன் மோதி சிறுவன் மரணம்

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது…
Read More...

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் : பலர் காயம்

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது பத்து கைதிகளும் ஒரு இராணுவ சிப்பாயும்…
Read More...

ஆவா குழுவின் தலைவர் கொழும்பில் கைது ?

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஊழல் தடுப்புப் பிரிவினர் கல்கிசையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று…
Read More...

திருக்கோவில் பிரதேசத்தில் த.ம.வி.பு கட்சியினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு -வீடியோ இணைப்பு

-தம்பிலுவில் நிருபர் ஜே.கே.யதுர்ஷன்- திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி…
Read More...

அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த 25 வயதுடைய அமெரிக்கப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…
Read More...

பிரபல மொடல் அழகி புற்றுநோயால் உயிரிழப்பு

பாலிவுட் நடிகரும், மொடலுமான பூனம் பாண்டே தனது 32வது வயதில் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அறிக்கை அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் போலி கட்டணங்கள் (பில்) : சுவிஸ் குற்றத்தடுப்பு அலுவலகம் எச்சரிக்கை

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான கட்டணங்களுக்கான நியாயமான வருடார்ந்த கட்டங்களுக்கு ஈடாக குழப்பமடையாத வகையில் இது தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் குற்றத்தடுப்பு அலுவலகம்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வாலீஸ் மாநிலத்தில் வேகக் கட்டுபாட்டு ரேடார் – வாகனத்தில் பயணிப்போருக்கு…

சுவிட்சர்லாந்தின் வாலீஸ் (wallis) மாநிலத்தில் உள்ள மக்களின் வீதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய நடமாடும் வேககண்காணிப்பு ரேடார் சாதனத்தை மாநில பொலிசார் முதல்தடவையாக…
Read More...

ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவு

-ஏறாவூர் நிருபர்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டும் 2023ஆம் ஆண்டு…
Read More...