மூவர் தொடர்பான தகவலை வழங்குமாறு பொலிசார் பொது மக்களிடம் வேண்டுகோள்

பெலியத்தவில் கடந்த ஜனவரி 22ஆம் திகதி 5 பேர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.…
Read More...

சாய்ந்தமருது பகுதியில் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றது

-அம்பாறை நிருபர்- மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு…
Read More...

மட்டு விபத்தில் – காத்தான்குடியை சேர்ந்தவர் மரணம் மூவர் படுகாயம்

ஏறாவூர் நிருபர் - உமர் அறபாத் மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர்…
Read More...

23 வயதுடைய பெண் அடித்துக் கொலை கணவன் கைது

மிஹிந்தலை பிரதேசத்தில் நேற்றிரவு 23 வயதுடைய பெண்ணொருவர் கணவனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் பொல்லொன்றினால் தாக்கப்பட்டதாக பொலிஸார்…
Read More...

நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த இளம் பெண் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த இளம் பெண், பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். நீர்த்தேக்கத்தில் யுவதி விழுந்ததை அவதானித்த பொதுமக்கள்…
Read More...

“இதுபோன்ற நூல்கள் இனி வேண்டாம்” ஊடகவியலாளர் இரா.துரைரட்ணத்தின் வெளியீட்டு விழாவில் -கல்லாறு சதீஷ்…

“கடந்த காலத் தவறுகள் எதிர்காலத் தவறுகளைத் தவிர்ப்பதற்குப் பாடமாகட்டும்”,தவறுதலாகத் தவறு செய்தவர்கள் கூட தங்களை மாற்றிக்கொண்டு மகாத்மாக்களாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே இது…
Read More...

பொதுக் கழிவறை கட்டணம் தனி நபருக்கு 30 ரூபாவால் அதிகரிப்பு

கொழும்பு பாஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் பொதுக் கழிவறை வசதிகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் தனி நபருக்கு 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கழிவறை பயன்பாட்டுக் கட்டணம் தனி…
Read More...

மாணவன் கசிப்பு அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்தியதையடுத்து ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனுக்கு திடீர்…
Read More...

இலங்கையில் தேடப்படும் 42 குற்றவாளிக்கு சிவப்பு அறிக்கை

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற தேடப்படும் குற்றவாளிகள் 42 பேருக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

3 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விஞ்ஞான ஆசிரியர் கைது

மூன்று பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வட்டவளை தமிழ் பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர் ஒருவர்…
Read More...