‘ஸ்பா’ என்ற பெயரை மாற்ற வேண்டும் அமைச்சர் டயானா தெரிவிப்பு

'ஸ்பா' என்ற பெயர் மாற்றப்பட வேண்டும், மக்கள் ஸ்பா என்ற பெயரை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் உரையாற்றிய…
Read More...

சுவிட்சர்லாந்தில் வையின் உற்பத்தி அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 101 மில்லியன் லீட்டர் வையின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட சுமார் இரண்டு மில்லியன் லீட்டர் அதிகமாகும். வேளாண்மைக்கான பெடரல் அலுவலகம்…
Read More...

வாகன விபத்தில் பெண் பலி

கந்தளாய் -அழுத்ஓயா பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில்…
Read More...

மட்டு.பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட ஊடக செயலமர்வு

-ஏறாவூர் நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரனின் ஆலோசனை வழிகாட்டலின்  கீழ், அருவி பெண்கள் அமைப்பின் அணுசரனையில் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த…
Read More...

“நன்றி என்பது சொல்லிவிட்டுப் போவது மட்டுமல்ல நினைவுகளாலும் சுமக்கப்பட வேண்டும்” -எழுத்தாளர்…

ஜெனீவா அருந்தவராஜா எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் என்ற நூலுக்கான அறிமுக நிகழ்வு சுவிஸ் தலைநகர் பேர்ணில் வள்ளுவன் பள்ளியினரின் ஆதரவோடு கடந்த சனிக்கிழமை பேர்ணில்…
Read More...

திருமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை : எச்சரிக்கை

இலங்கையில் நேற்று புதன்கிழமை முதல் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் 8 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை,…
Read More...

குப்பிவிளக்கினால் பதவியை இழந்தார் பேச்சாளர்

மாணவர்கள் குப்பிவிளக்யை பயன்படுத்தி கல்வி கற்பதை பழகவேண்டும் என்ற கருத்தை தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார் என்பதை மின்சக்தி அமைச்சர் காஞ்சன…
Read More...

சுவிட்சர்லாந்தில் ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரியுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2023 டிசம்பர் மாதத்தை விட 23.4 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டு. தேற்றாத்தீவில் சடலம் மீட்பு – படங்கள் இணைப்பு

களுவாஞ்சிக்குடி நிருபர் -ச.சோபிதன்- மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிசார்…
Read More...

கல்லாறு சதீஷ் தலைமையில் சுவிஸ் தலைநகரில் அருந்தவராஜாவின் ஐந்தாவது நூலின் வெளியீடு இடம்பெற்றது

சர்வதேசத் தலைநகரான ஜெனிவாவில் வசிக்கும் விரிவுரையாளர் , கல்வியாளர் அருந்தவராஜாவின் ஐந்தாவது "புலம்பெயர் தமிழர் வலியும் வரலாறும் " எனும் நூலின் அறிமுக விழா சுவிஸ் தலைநகர் பேர்னில் நேற்று…
Read More...