திருகோணேஸ்வர ஆலயத்தின் கோபுரம் நிர்மாணிக்கப்படும் -திருமலையில் ஜனாதிபதி உறுதி-

திருகோணமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோணேச்சர ஆலயத்தின் இதுவரை நிர்மாணிக்கப்படாத கோபுரம் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்தார். இந்துக்களின்…
Read More...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

எரிபொருட்களின் விலைகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ஐ. ஓ. சி. நிறுவனம் அறிவித்துள்ளன. இந்த புதிய…
Read More...

பெண் தோழிகள் உயிரிழப்பு

குருணாகல் - வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தில் இரண்டு தோழிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக வெலிபென்னகஹமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிபென்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 52…
Read More...

சுவிட்சர்லாந்தில் வேகக் கட்டுப்பாட்டு கமெரா தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது

சுவிட்சர்லாந்தின் சுவைஸ் மாநிலத்தில் இம்மன்சே பகுதியில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாட்டு அளவீட்டு உபகரணம் (கமெரா) இனம் தெரியாத நபர்களினால் நேற்று…
Read More...

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி- ஒருவர் படுகாயம்

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - மன்னார் வீதியில்,…
Read More...

இண்டிகோ விமான சேவை சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செப்டம்பர் முதல் தினசரி

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர் மனைவியிடமிருந்து தன்னை பாதுகாக்க பாதுகாப்பை கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் ஏற்றுக்கொள்ள முடியாத வினோதமான கோரிக்கைகளைக் முன்வைத்துள்ளனர் , அவற்றில் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.…
Read More...

ஜப்பானை சூறாவளி தாக்கியதால் 5 மில்லியன் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளி வியாழக்கிழமை கரையைக் கடந்துள்ளதால், ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கியூ ஷு ( Kyushu) தீவை சூறாவளி , பலத்த மழை…
Read More...

மட்டக்களப்பு : சிரேஷ்ட ஊடகவியலாளரின் துணைவியார் இறைபதம் அடைந்து விட்டார்

மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் , மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதனின் துணைவியார் செவ்வாய்க்கிழமை இரவு இறைபதம் அடைந்து விட்டார்.…
Read More...

எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது அரசு ஊழியர்கள், பொலிஸ், இராணுவம் எங்களுக்கு ஆதரவு: ஏ.கே.டி…

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடைசி நேரத்தில் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகக் தெரிவித்துள்ள இதன் தலைவர்…
Read More...