ஆணுறுப்பில் பிளாஸ்டிக் துகள்கள் : விறைப்புத்தன்மை பாதிக்கும் என எச்சரிக்கை

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆணுறுப்பில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விறைப்புத்தன்மை பாதித்து ஆணுறுப்பைச் செயலிழக்க…
Read More...

காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

மிஹிந்தலை - திருகோணமலை வீதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். மஹாகனதராவ வாவிக்கு அருகில்…
Read More...

கல்குடா கல்வி வலய ஆசிரியர்களுக்கான உளநல வலுப்படுத்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி

மாணவர்களின் உளநல வலுப்படுத்தலுக்கான தொடர்ந்து வெற்றிகரமான முன்னொடுக்கப்படுகின்ற மாணவர்களின் உளநல வலுப்படுத்தலுக்கான பயிற்சி மற்றும் வாழ்க்கைத் திறனை முன்னேற்றும் மனோகரிக்கல்வியும்…
Read More...

13 வயது சிறுவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் நால்வர் கைது

13 வயது சிறுவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பதில் நீதவான்…
Read More...

கல்முனை அல் -பஹ்ரியா மாணவர்கள் வரலாற்று சாதனை

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் நடந்து முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 5 தங்கம் 5 வெள்ளி…
Read More...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவது குறித்து அநுராதபுரம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் சிறுவர்…
Read More...

ரோம் நகருக்குச் செல்ல முயன்ற ஏழு சிரிய பயணிகள் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தின் போலி கடவுச்சீட்டில் இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் செல்ல முயன்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு சிரியர்கள் குழு நேற்று புதன்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச…
Read More...

முஸ்லிம்களுக்கு எதிரான சகலரும் சஜித்துடனேயே உள்ளனர் – சாய்ந்தமருதில் அமைச்சர் அலி சாஹிர்

இன்று நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கிறது. நாட்டு மக்களுக்கு படிப்படியாக சலுகை கிடைக்கிறது. மக்கள் சந்தோஷமாக வாழக்கூடிய நிலைமை காணப்படுகிறது.…
Read More...

நாட்டு மக்களுக்கு ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்றியே அவசியமாகும் – டக்ளஸ்-

-யாழ் நிருபர்- நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து தெளிவுடன் தமது வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவார்களாயின் அடுத்துவரும் ஐந்து…
Read More...

வவுனியாவில் அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

-வவுனியா நிருபர்- வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து அக்கறைப்பற்று பேருந்து நடத்துனர் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம்…
Read More...