திருமலை முத்துநகர் விவசாயிகளுக்கு விளக்கமறியல்

-மூதூர் நிருபர்- திருகோணமலை சீனக்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்ட முத்துநகர் விவசாயிகள் 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை…
Read More...

இனிய பாரதியின் சகாவின் தகவல் : தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு

-கல்முனை நிருபர்- கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ்…
Read More...

மான் வேட்டையில் ஈடுபட்ட ஐவர் கைது

வில்பட்டு தேசிய பூங்காவில் கர்ப்பிணி புள்ளி மானை வேட்டையாடியதாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீகஸ்தெனியா பகுதியில் ரோந்து சென்ற வில்பட்டு தேசிய பூங்காவின்…
Read More...

மாணவி கர்ப்பம் : 51 வயது கட்டிடத் தொழிலாளி கைது

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கட்டிடத் தொழிலாளியை ஹாலி-எல பொலிசார் இன்று புதன்கிழமை காலை கைது செய்தனர். 51 வயது சந்தேக நபரும் சிறுமியும் ஹாலி-எல…
Read More...

முன்னாள் தலைவர்களின் அரசு இல்லங்கள் செப்டம்பர் முதல் மீட்கப்படும்: ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசுக்குச் சொந்தமான வீடுகளையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.…
Read More...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

-கல்முனை நிருபர்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம்…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுவிக்க எரிக் சொல்ஹெய்ம் வேண்டுகோள்

இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் இருக்கும்…
Read More...

ரணில் கைது : யூடியூபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு முன்னர் யூடியூபர் சுதத்த திலகசிறி வெளியிட்ட கருத்து குறித்து சிறப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவு…
Read More...

சுன்னாகத்தில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 2 கிராம் ஹெரோயினை தனது காரில் வைத்திருந்தவேளை நேற்று சனிக்கிழமை கைது…
Read More...

அஞ்சல் ஊழியர்கள் 4:00 மணி முதல் மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள் – அமைச்சர்

அஞ்சல் ஊழியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்திவிட்டு வழக்கமான பணிகளுக்குத் மீண்டும் திரும்ப தொழிலாளர்கள் சம்மதித்ததாக அமைச்சர் நளிந்த…
Read More...