செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் தேரர் கைது

குருணாகல் பகுதியில் செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். கைது…
Read More...

ரணிலின் வெற்றிக்காக 100 வீதம் உழைப்போம் செந்தில் தொண்டமான் நுவரெலியாவில் முழக்கம்

1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்களால் 3 ரூபா சம்பள அதிகரிப்பை வாங்கிக்கொடுக்க முடியுமா என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் பகிரங்க…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது

2022 இல் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட நிதியச் சரிவுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி…
Read More...

தேர்தலை முன்னிட்டு இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரஜைகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தமது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கியுள்ளது.…
Read More...

கிளிநொச்சி : 95 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால்…
Read More...

யாழ் மேடையில் திடீரென சூடாகிய ரிஷாத் பதியுதீன் -வீடியோ இணைப்பு –

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில்…
Read More...

அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் மக்கள் வெள்ளம்!

தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் நடாத்திய 5 மாபெரும் பிரச்சார கூட்டங்களில் மக்கள் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தனர். 'வளமான நாடு…
Read More...

சிறுமி துஸ்பிரயோகம் தந்தை கைது

-வவுனியா நிருபர்- வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கழமை சிறுமியின்…
Read More...

விபத்தில் நால்வர் படுகாயம்

மஹியங்கனை தம்பராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை தம்பராவ விகாரைக்கு அருகாமையில் இன்று சனிக்கிழமை நண்பகல் கார்…
Read More...

பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் திறக்கப்படும்

ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (எப்எஸ்பி) மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின்…
Read More...