தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு – இராகவன் தெரிவிப்பு

அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப வளாகம் திறப்பு விழா

பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளாகம் நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இல: 50, மட்டக்களப்பு புதிய கல்முனை வீதியில் அமைந்துள்ள கிழக்குப்…
Read More...

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய கூடும். வளிமண்டலவியல் திணைக்களம்…

சப்ரகமுவ , மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…
Read More...

நாங்கள் இதுவரை எட்டு ஜனாதிபதிகளை ஆதரித்தும் தீர்வு ஏதும் கிட்டவில்லை -அரியநேத்திரன்-

-மட்டக்களப்பு நிருபர்-க.கிருபாகரன் நாங்கள் இதுவரை எட்டு ஜனாதிபதிகளுக்கு வாக்களித்திருக்கின்றோம். வாக்களிக்கா விட்டாலும் பலதரப்பட்ட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம். அவை யாவும்…
Read More...

மாவையும் , மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் – தம்பி ராசா குற்றசாட்டு

தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி…
Read More...

கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வேன்-எனக்கு ஆணை தாருங்கள்-மன்னாரில் ஜனாதிபதி…

புலிகளுடன் தொடர்புபட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும்,இவையெல்லாம் செயற்படுத்த 21…
Read More...

நடிகையிடம் சீண்டல் விசாரணையில் அதிர்ச்சி தகவல் – 3 பொலிஸ் உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

ஆந்திராவில் நடிகையிடம் சட்டவிரோதமாக விசாரணை நடத்திய புகாரில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறை முன்னாள் டிஜிபி ஆஞ்சநேயுலு, விஜயவாடா முன்னாள் காவல் ஆணையர்…
Read More...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 60 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடவுள்ளனர்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 60 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது…
Read More...

26 விகாரைகளை அமைப்பதற்கான திட்டத்தை சஜித் பிரேமதாசவே முன்மொழிந்துள்ளார் – ஸ்ரீகாந்தா

திருகோணமலை - குச்சவெளி பகுதியில் சுமார் 26 விகாரைகளை அமைப்பதற்கான திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே முன்மொழிந்துள்ளார் என மூத்த சட்டத்தரணியான…
Read More...

எச்சரிக்கை : அரகலயா வீடியோக்களைப் பகிர்ந்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அரகலய போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான தவறான வீடியோக்களை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க…
Read More...