விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு ?

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சுமார் 200 சிறிலங்கா விமானப்படை வீரர்கள் கடமையில்…
Read More...

மட்டக்களப்பில் 70 வீதமான வாக்களிப்பு 81 முறைப்பாடு – மாவட்ட அரசாங்க அதிபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியயான முறையில் 3 இலச்சத்து 6 ஆயிரத்து 855 பேர் வாக்களித்து 70 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 81 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட…
Read More...

சட்டத்தரணி அரிவாளால் வெட்டிக் கொலை

முன்னணி சட்டத்தரணியான 35 வயதுடைய பெண் ஒருவர் பெங்கிரிவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் அவருடைய சாரதியால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறையைச்…
Read More...

திங்கட்கிழமை விசேட விடுமுறை

திங்கட்கிழமை 23ஆம் திகதி சிறப்பு அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.…
Read More...

அரசியல்வாதிகளின் குழந்தைகள் பலர் ஓடிவிட்டனர் -நாமல் ராஜபக்ஷ-

வெற்றிகரமான தேர்தலை வெற்றி மனப்பான்மையுடன் அணுகும் போது நாட்டை விட்டு வெளியேற எந்த காரணமும் இல்லை. சில அரசியல்வாதிகளை விட பொதுமக்கள் புத்திசாலிகள் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ…
Read More...

ரணிலிடம் இருந்து அமைதியான முறையில் அதிகார மாற்றத்தை ஏகேடி எதிர்பார்க்கின்றார்..?

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
Read More...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாக்களித்தார்

ஜனநாயகத்தை பாதுகாத்து ,சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ராஜகிரிய…
Read More...

ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ வாக்களித்தார்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய டி.ஏ…
Read More...

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஆர பிரசேத்தில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள…
Read More...

யாழில் ஆரம்பமானது வாக்களிப்பு

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280…
Read More...