கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் -வீடியோ இணைப்பு-

-எஸ்.ஞானச்செல்வன்- மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று ஞாயிற்று கிழமை சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

சஜித் அநுரவினது விருப்பு வாக்குகள் மட்டும் எண்ணப்படும் – தோ்தல் ஆணையாளா்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எல்.ஏ.எம். 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 50 வீத பிளஸ் ஒன் வாக்கை எந்தவொரு வேட்பாளர்களும்…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் என்பதில் வெற்றி : இது தமிழர்களின் வெற்றி – செல்வம்

அரியநேந்திரனின் பெற்ற வாக்குகள் தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வெற்றி என்பதோடு நாடாளுமன்ற தேர்தலிலும் பொது கட்டமைப்பினூடாக களமிறங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…
Read More...

15 அமைச்சர்கள் கொண்ட தற்காலிக அமைச்சரவை : அநுர ஜனாதிபதியானால்?

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டால் புதிய ஜனாதிபதி செயலாளர் நியமிக்கப்படுவார்…
Read More...

ஜனாதிபதியாக இன்று அநுரகுமார பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பிக்கை?

அநுரகுமார திஸாநாயக்க வெற்றியாளராக அறிவிக்கும் இறுதி அறிவிப்பு சரியான நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டால், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அல்லது இரவு புதிய ஜனாதிபதியாக…
Read More...

விருப்பு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் : அநுரதான் வெற்றி பெறுவார் ?

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்றும், வெற்றியாளரின் அறிவிப்பு இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வரை தாமதமாகலாம் என்றும்…
Read More...

2024 ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக மாறியுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) அமைப்பின்…
Read More...

பல அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பௌத்த பிக்கு ஒருவர் உட்பட பல அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள்…
Read More...

11 மாவட்டங்களில் அநுர முன்னணியில்

ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க தொடர்ந்தும் 11 மாவட்டங்களில் முன்னிலை வகிக்கிறார்.…
Read More...

கொழும்பு , மாத்தளை மாவட்டங்களின் தபால் மூல வாக்களிப்பில் அநுர வெற்றி

மாத்தளை மற்றும் கொழும்பு மாவட்டங்களின் தபால் மூல வாக்களிப்பில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
Read More...