பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் ? நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அனுரகுமார திஸாநாயக்க 25 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு…
Read More...

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்கவை அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். கலாநிதி நஜித் ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு…
Read More...

இறக்குவாணை இளைஞர் மீது தாக்குதல் -ரூபன் பெருமாள் கண்டனம்-

இறக்குவாணை டெல்வின் ஏ தோட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை வீடு புகுந்து தாக்கி, அவரது வீட்டினையும் சேதம் செய்தமையானது கண்டிக்கத்தக்க செயல் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர்…
Read More...

புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் வெளியிடப்பட்டது

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஒன்பதாவது…
Read More...

நாட்டை திவாலாக்கிய அனுபவம் எங்களுக்கு நிச்சயமாக இல்லை -ஹரினி

தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணையுடனும் சமூக ஒப்பந்தத்துடனும் செயல்படுத்தப்பட உள்ளது என்று நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை கருத்து…
Read More...

இலங்கா சதொச தலைவர் இராஜினாமா

இலங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று திங்கட்கிழமை அனுப்பி…
Read More...

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செய்தி

பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகும். இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவாக இல்லை, ஆனால் நூறாயிரக்கணக்கான உங்களின் கூட்டு முயற்சி. உங்கள் அர்ப்பணிப்பு…
Read More...

புதிய ஜனாதிபதிக்கு தேவைப்படும் போது ஆதரவளிப்போம் – சஜித்

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தேவைப்படும் போது ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என, ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More...

ஊழல் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக ஒலித்த குரலானது இன்று ஜனாதிபதியாக

-ச.சந்திரபிரகாஷ்- இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார், இது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மற்றும் தீர்க்கமான அத்தியாயத்தை…
Read More...

சஜித் பிரேமதாசவை தோற்கடித்த அனுரகுமார நிறைவேற்று ஜனாதிபதினார்

இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் 1.2 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்த அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக…
Read More...