மட்டக்களப்பில் இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

-மட்டக்களப்பு நிருபர்-க.கிருபாகரன் மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய…
Read More...

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும்

பொதுத் தேர்தலுக்கு முன்னர் கூடுதல் விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும். ஈஸ்டர் தாக்குதல்கள், பத்திர ஊழல் மற்றும் பார் லைசென்ஸ் ஊழல்களுக்குப் பொறுப்பானவர்களின் பெயர் பட்டியல்களை நாங்கள்…
Read More...

அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் : காரணமானவர்களை கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டதை அடுத்து பல்வேறு அமைச்சுக்களின் முன்னாள் செயலாளர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொழும்பு காலி முகத்திடலில்…
Read More...

எமது கடவுச்சீட்டை உலகம் மதிக்கும் அளவிற்கு தேசத்தை கட்டி எழுப்புவோம் – ஜனாதிபதி-

பல தசாப்தங்களாக எங்களின் குரல்களுக்கு செவிசாய்த்து, நாங்கள் முன்மொழிந்த நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்த இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.…
Read More...

சூரிச் விமான நிலையத்தில் 50 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

சுவிட்சர்லாந்து சூரிச் மாநில பொலிசார் விமான நிலையத்தில் வைத்து சுமார் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் 18 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர். மத்திய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம்…
Read More...

பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுகின்றது

நாடாளுமன்றத்தை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கலைக்கப்பட்டது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு…
Read More...

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று செவ்வாய்யக்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
Read More...

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதுடன், அது அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்…
Read More...

மட்டக்களப்பு : பயிலுனர் ஆசிரியை பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் வவுனியாவில் கைது

-வவுனியா நிருபர்- வவுனியாவில் 14 வயது மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த 26 வயதுடைய பயிலுனர் ஆசிரியை ஒருவர் இன்று…
Read More...

புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு கென்ய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து

கென்யாவின் வெளிவிவகார அமைச்சின் மற்றும் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயலாளரும் பிரதம அமைச்சரவை செயலாளருமான கலாநிதி முசலியா முதவடி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை மனதார…
Read More...