மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல் -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு குருக்கள் மனம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 7:45 மணியளவில் இந்த தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் இந்த…
Read More...

இலங்கையில் மார்பக புற்றுநோயால் 125 ஆண்கள் பாதிப்பு அதிர்ச்சி தகவல்

இலங்கையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் ஹசரேலி…
Read More...

மட்டு. மண் வியாபாரியிடம் 2 ஆயிரம் இலஞ்சம் : இரு விசேட புலனாய்வு பிரிவினருக்கு 14 நாட்கள்…

-எஸ்.ஞானச்செல்வன்- மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட…
Read More...

நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது

நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தெரிவத்துள்ளனர். மக்களுக்குத்…
Read More...

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

-மன்னார் நிருபர்- இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய…
Read More...

என்பிபி ஆதரவாளரை தாக்கிய எஸ்ஜேவீ அமைப்பாளர் கைது

நாவலப்பிட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட…
Read More...

மதுபான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு பதியுதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் பிரதான வீதியில் புதிதாக கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ஒதுக்கீடு

தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக திறைசேரியில் இருந்து 11 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
Read More...

காட்டுக்கு தீ வைத்த நபர் கைது

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினளன் தோட்டத்துக்கு அருகில் கடந்த 24 ஆம் திகதி காட்டு பகுதிக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை மேலும் ஒரு காட்டுப்…
Read More...

கிழக்கு உட்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் சில நாட்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,…
Read More...