பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளன

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
Read More...

சம்மாந்துறையில் குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

-கல்முனை நிருபர்- வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற…
Read More...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்-வீடியோ…

-கல்முனை நிருபர்- தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு வந்து தமிழர்களை…
Read More...

கிளிநொச்சி கைதி ஒருவர் யாழ் வைத்தியசாலையில் உயிரிழப்பு – விசாரணைகளுக்கு உடன் பணிப்பு

யாழ்.சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டிருந்த 46 வயது கைதி ஒருவர் நேற்று சனிக்கிழமை அவசர மருத்துவ சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக…
Read More...

சங்கு சின்னத்தை பயன்படுத்தக் கூடாது – தமிழ் மக்கள் பொதுச்சபை

சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல…
Read More...

பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) பிரியந்த வீரசூரிய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபராக (ஐஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More...

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளன. விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 833 வாகனங்களில் 29 வாகனங்கள் கணக்கில் வரவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் விசாரணைகளை…
Read More...

பிரித்தானிய இளைஞன் மிகப் பெரிய குஷ் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் கைது

இலங்கை சுங்கப் பிரிவினர், இதுவரை இல்லாத வகையில், 'குஷ்' எனப்படும் கஞ்சாவின் மிகப் பெரிய கையிருப்பு பொதியினை விமானநிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றியுள்ளனர்.…
Read More...

அநுரவின் அதிர முடிவால் ஒய்வூதியத்தை இழந்த 85 எம்பிக்கள்

பாராளுமன்றம் குறித்த காலத்துக்கு முன்னரே கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓய்வூதியத்தை இழந்த 85…
Read More...

விமான நிலையத்தில் திருட்டு : ஊழியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் விமான நிலைய ஊழியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது…
Read More...