காத்தான்குடி மாணவி பிரதமரை சந்தித்தார்

காத்தான்குடியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரினி அமரசூரியவை இன்று திங்கட்கிழமை சந்தித்து எடுத்துரைத்துள்ளார்.…
Read More...

கப்பம், கடத்தல், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இப்போது சின்னத்தை திருடி விட்டார்கள் – சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரின் பொதுவான சின்னத்தை திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை திருடினார்கள்.…
Read More...

தமிழரசுக் கட்சியில் பெண்களை வைத்திருப்பதே “தேத்தண்ணி” போடுவதற்குத்தான்…

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினால் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட…
Read More...

வானிலை தொடர்பான எச்சரிக்கை

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி இன்று இரவு அல்லது நாளை(14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை மறுதினம் ஆழ்ந்த…
Read More...

தேசிய மக்கள் சக்தி அரசியலில் ‘ஓய்வு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இலங்கையில் அரசியலில் 'ஓய்வு' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது, கடந்த காலங்களில் தேர்தலில் அரசியல்வாதிகள் எவரும் ஓய்வு பெறவில்லை இதை இன்று…
Read More...

நாடாளுமன்றத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர், மேலும் 196 நாடாளுமன்ற இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். தேசியப் பட்டியலில் இருந்து கூடுதலாக 29 ஆசனங்கள் ஒதுக்கப்படும், இதன்…
Read More...

ரயில் விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

கட்டுகுருந்த புகையிரத நிலையத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மூன்று வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த…
Read More...

பாடசாலை,பல்கலைக்கழக மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் பருவகால(சீசன்) டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும்

பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பருவப் பயணச் (சீசன்) டிக்கெட்டில் பயணிக்க…
Read More...

நிதி மோசடி தொடர்பாக 120 சீன பிரஜைகள் கைது

இலங்கையில் இணைவழி ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் கொண்ட குழுவை பொலிசார் கைது செய்துள்ளனர். கண்டி, குண்டசாலையில் உள்ள 47 அறைகளைக் கொண்ட சொகுசு…
Read More...

புறாக்கள் மூலம் நூதன முறையில் 50 வீடுகளில் கொள்ளை : அதிர்ச்சியில் பொலிசார்!

இந்தியா கர்நாடகாவில் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிய நபரை பொலிசார் வலைவீசி தேடி வந்தனர், ஆட்கள் இல்லாத வீடுகளை தேர்ந்தெடுத்து குறித்த நபர் திருடிச் செல்கிறார் என்று…
Read More...