சுவிட்சர்லாந்தில் நீல நிற ஓட்டுநர் உரிமம் நவம்பர் முதல் செல்லுபடியாகாது

சுவிட்சர்லாந்தில் நீல நிற ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அனைவரும் கடன் அட்டை வடிவில் (குயுமு) ஓட்டுநர் உரிமத்திற்கு உடனடியாக மாற்றும் பொலிசாரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நீல…
Read More...

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசார் 7ஆம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திங்கட்கிழமை மாலை 4.15 மணியளவில் கட்டட வேலைக்காக மண்ணை பயன்படுத்தும் போது…
Read More...

முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அம்புலன்ஸ் உட்பட 3வாகனங்கள் மீள் ஒப்படைப்பு?

முன்னாள் ஜனாதிபதிக்கு 6 வாகனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் உட்பட மூன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , முன்னாள் ஜனாதிபதி…
Read More...

தீ விபத்தில் ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகள்;தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு

மொறட்டுவ, கோப்பாய், கரந்தெனிய மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பிற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்புக்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிரத சேவைகள் இன்று சனிக்கிழமை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக, இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம்…
Read More...

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம் -அம்பாறை மாவட்டம்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கூட்டணியில்…
Read More...

காரைதீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை இன்று புதன்கிழமை மாலை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது…
Read More...

சுவிட்சர்லாந்து விஸ்ப் (Visp) பகுதியில் தீ விபத்து : இருவர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து வலே மாநிலம் விஸ்பியில உள்ள பிரதான வீதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 2:20 மணியளவில்…
Read More...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : 3 கேள்விகளுக்கும் இலவச புள்ளி இறுதி தீர்மானம்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். தரம் 5 புலமைப் பரிசில்…
Read More...