பிள்ளையானுக்கு எதிராக உதயரூபன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு – ஒலிப்பதிவு…

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனினால் , முன்னாள் இராஜாங்க அமைச்சார் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிராக குற்றப் புலனாய்வுத்…
Read More...

மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாய் வெட்டப்பட்டுள்ளது -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட சுமார் 2000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள நெல் வயல்கள் காட்டு வெள்ள நீர் நிரம்பி…
Read More...

சுவிட்சர்லாந்தில் 93 வயதான வாகன ஓட்டுநர் விபத்தில் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் கிளரூஸ் மாநிலத்தில் இன்று புதன்கிழமை நண்பகல்; இடம்பெற்ற வாகன விபத்தில் 93 வயதுடைய வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளரூஸ் வெய்சன்பெர்கனுக்கு அருகிலுள்ள…
Read More...

இராஜகிரிய பகுதியில் பாரிய தீ விபத்து

இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள வாகனக் களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்த கோட்டே தீயணைப்புப் பிரிவினர் பல தீயணைப்பு…
Read More...

சுவிட்சர்லாந்து அதிவேக சுரங்கப்பாதையில் விபத்து ஐவர் படுகாயம்

சுவிட்சர்லாந்தில் சுவைஸ் மாநிலத்தில் இன்று அதிகாலை அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23…
Read More...

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் (-வீடியோ இணைப்பு-)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது இன்று சனிக்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு

ஏறாவூர் நிருபர் - உமர் அறபாத் - மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் இன்று வியாழக்கிழமை இரவு…
Read More...

உளவுத்துறை அறிக்கைகளை பகிரங்கப்படுத்தாமல் விரைவாகச் செயற்பட்டோம் : ஜனாதிபதி

நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற புலனாய்வு அறிக்கையின்…
Read More...

மட்டக்களப்பில் உள்ள இயற்கை வளங்கள் மண் மாபியாக்களால் அழிக்கப்படுகின்றது -தே.ம.கட்சியின் வேட்பாளர்…

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பல அரசியல்வாதிகள் மற்றும் மண் மாபியாக்களால் அழிக்கப்பட்டு வருகின்றது அதேபோல பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் இடம்பெற்று வருகின்றது எனவே…
Read More...

அரிசியின் விலையில் மாற்றம் ஏற்படாது

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் ஏற்படாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு அதிக பலன்களை வழங்கும்,…
Read More...