கல்முனை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவி வழங்க கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, கல்முனை, ஆலையடிவேம்பு,…
Read More...

மட்டக்களப்பில் பலத்த காற்றினால் மின்சாரம் தடை?

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகளில் சேதங்கள்…
Read More...

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள்

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன என , சுவிஸ் விபத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை…
Read More...

சுவிட்சர்லாந்து வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் பலி , மூவர் படுகாயம்

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர்…
Read More...

அரசின் கொள்கை வெளியீடு புதிய நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

நாட்டின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நவம்பர் 21 ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின்…
Read More...

தேசிய மக்கள் சக்திக்கு இதுவரை 22 ஆசனங்கள்

நான்கு மாவட்டங்களுக்கு இதுவரை வெளியிடப்பட்ட இறுதி முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி 22 இடங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் இதுவரை நான்கு இடங்களைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More...

விபத்தில் மூவர் பலி 39 பேர் படுகாயம்

தம்புள்ளை - மஹியங்கனை வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேனும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனுடன் மோதியதில் பஸ்…
Read More...

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மதவாச்சியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கி 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நெல் வயலில் உழுது கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார்…
Read More...

துப்பாக்கிகளை டிசம்பர் 30க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்

பாதுகாப்பிற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு…
Read More...

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் பிர்தௌஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட…
Read More...