பாண்டிருப்பு சிறுவர் நம்பிக்கை நிலைய பாலர் பாடசாலையின் ஆண்டு இறுதி விழா

-செ.துஜியந்தன்- கல்முனை பாண்டிருப்பு சிறுவர் நம்பிக்கை நிலையம் பாலர் பாடசாலையின் ஆண்டு இறுதி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. சிறுவர் நம்பிக்கை நிலையத்தின் தலைவர்…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படைகளின் பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்க அரசாங்கம் முடிவு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முப்படையினரால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா? பிரித்தானிய பிரஜை சங்கர் விடுதலை

உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான சங்கர் புலிகளின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி…
Read More...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு : அதிக மழை வீழ்ச்சி ?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை சுற்றி இலங்கை -…
Read More...

மட்டக்களப்பு , அம்பாறையில் சுனாமி : வதந்தி நம்ப வேண்டாம்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளில் கடல் உள்வாங்கியதை அடுத்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என, அம்பாறை மாவட்ட செயலகத்தின் மாவட்ட…
Read More...

நிந்தவூர் மத்ரஸா மாணவனின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் நல்லடக்கம்

ஐந்து நாட்களுக்கு பின்னர் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட நிந்தவூர் மத்ரஸா மாணவன் கலீல் தஷ்ரீக் ஜனாஸா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் மைதானத்தில் பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின்…
Read More...

ஹெல்மெட்டை மாற்றி நிச்சயதார்த்தம்

இந்தியா - சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தலைக்கவசத்தை (ஹெல்மெட்டை) பரஸ்பரமாக மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ள நிகழ்வானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…
Read More...

மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும்?

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பயிர்கள் நாசமடைந்துள்ளமையினால் ஏற்கனவே அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என, மத்திய மாகாண விவசாய…
Read More...

இலங்கையில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சூறாவளி புயல் , கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கை அனுபவிக்கும் பகுதிகளில் நீரினால் பரவும் மற்றும் தொற்று நோய்கள் பரவுவது குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.…
Read More...

காட்டு யானை தாக்குதலில் கடற்படை உத்தியோகத்தர் பலி

வவுனியா - புனேவ கடற்படை முகாமில் கடமையாற்றும் 41 வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…
Read More...