மட்டு. சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராக ஊடகவியலாளர் உதயகாந்த் தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராக ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய உதயகுமார் உதயகாந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமாதான நீதிவான்களுக்கான…
Read More...

ஏறாவூரில் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை மரணம்

ஏறாவூர் மக்காமடி குறுக்கு வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதான பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.…
Read More...

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு புரையேறியதால் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. இச்சம்பவத்தில் சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற…
Read More...

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் வியாழக்கிழமை சம்மாந்துறை குழந்தையின் சந்தி பிரதேசத்தில் மாலை வேளையில்…
Read More...

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- ஆறு சந்தேக நபர்கள் கைது

-கல்முனை நிருபர்- சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம்…
Read More...

சுவிட்சர்லாந்தில் புர்காவிற்கு தடை ! மீறினால் நூறு முதல் ஆயிரம் அபராதம் ?

சுவிட்சர்லாந்தில் இருந்து -ச.சந்திரபிரகாஷ்- சுவிட்சர்லாந்தின் புர்கா தடைச் செய்தி உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருந்தும் சில…
Read More...

ஏரியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு - புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து…
Read More...

கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு (வீடியோ இணைப்பு)

-யாழ் நிருபர்- பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கணை சந்தி பகுதியல் நிர்மாண வேலைகள் இடம்பெறும் பாலத்திற்குள் இருந்து இன்று வியாழக்கிழமை இரண்டு இளைஞர்களின் சடலமும்…
Read More...

திருக்கோவில் கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் உட்பட மூவர் காணாமல் போயுள்ளனர்!

-கல்முனை நிருபர்- திருக்கோவில் சங்கமன்கண்டி  உமிரி கடற்கரையில் நேற்று புதன்கிழமை மாலை கடலில் நீராட சென்ற மூவர்  காணாமல் போயுள்ளதாக, திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More...

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலி – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்…

-யாழ் நிருபர்- கிளிநொச்சி நகரில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர…
Read More...