சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு -தில்சாத் பர்வீஸ்- 2025 ஆண்டுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்…
Read More...

சுனிதா வில்லியமுடன் புறப்பட்ட விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் சில நிமிடங்களில் நுழையும்…

விண்வெளியில் இருந்து பூமிக்கு பயணத்தைத் தொடங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் இன்று புதன்கிழமை அதிகாலையில் தரையிறங்கவுள்ளார். இவரின் வருகையை உலகமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளதாக நாசா நிறுவனம்…
Read More...

மட்டக்களப்பில் திருட்டு முதலை பிடிபட்டது -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடிமனைக்குள் புகுந்து கோழிகளை தினம்தோறும் இரவு நேரங்களில் விழுங்கி வந்த முதலை செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதி பொது மக்களினால் சுருக்கு போட்டு…
Read More...

முகமாலை இந்திராபுரம் பகுதியில் விபத்து மூவர் படுகாயம்

கிளிநொச்சி பளை முகமாலை இந்திராபுரம் ஏ9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிகளுடன் ஹையேஸ் ரக வாகனம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த…
Read More...

கல்முனை மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளை ஆக்கிரமித்துள்ள காட்டுயானைகள் : கண்கவரும் காட்சிகள் (வீடியோ…

கல்முனை மாவடிப்பள்ளி வயல் கண்ட வயல்வெளிகளில் காட்டுயானைகள்; உணவைத் தேடி வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் நிலையில் இந்த காட்ட யானை…
Read More...

சம்மாந்துறையில் பழக்கடைகளுக்கு 50 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு

மனிதப்பாவனைக்குதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50 ஆயிரம தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.…
Read More...

முல்லைத்தீவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர்…
Read More...

கிளிநொச்சி விபத்தில் 23 வயதுடைய இளைஞன் பலி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பளைகரந்தாய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடை இளைஞன் சம்பவ இடத்திலேயே…
Read More...

கொழும்பில் சகோதரர்கள் கொலை

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரண்டு சகோதரர்கள் இன்று சனிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக,…
Read More...

மயில் அம்பாறையில் கட்டுப்பணம் செலுத்தியது

2025 இல் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்காக ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அம்பாறை…
Read More...