“மன்னிக்கவும் அம்மா” மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்கின்றேன்

"மன்னிக்கவும் அம்மா” மன அழுத்தம் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாக எழுத்து மூலமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு ஐடிசி ரத்னதீபா சொகுசு ஹோட்டலில் இருந்து 30 வயதுடைய இளைஞன் ஒருவர்…
Read More...

ரமலான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்து மரணம்? : மியான்மார் மக்கள் மத்தியில்…

மியான்மரில் ரமலான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சி தகவல் மூன்று நாட்களின் பின்னர் வெளியாகியுள்ளது. மியான்மரில் கடந்த…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவுக் கிளையின் வேட்பாளர் அறிமுக விழா

-பாறுக் ஷிஹான்- இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைமையிலான பிரதேச சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை விவேகானந்தா விளையாட்டுக் கழக மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் குண்டு வெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் இது அதாடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் இதற்கு பொறுப்பான பலநபர்கள்…
Read More...

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு

-வவுனியா நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸார் எங்கே – சபையில் எழுந்த சலசலப்பு- வீடியோ இணைப்பு

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது கால்நடைகள் விவசாய…
Read More...

நிந்தவூரில் விபத்து இருவர் காயம்

சம்மாந்துறை நிருபர் -தில்சாத் பர்வீஸ்- நிந்தவூர் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. நிந்தவூர் பிரதான…
Read More...

சனியால் மோசமான பலனை பெறும் ராசிகாரர்கள் இவர்கள்தான் பரிகாரம் செய்தால் தப்பிக்கலாமா

சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைவது மிகப்பெரிய அளவில் தாக்கம் அளிக்கக்கூடிய கிரகப் பெயர்ச்சி ஆகும். எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே அதனுடைய தாக்கம் தெரியத் தொடங்கும். சனி…
Read More...

மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம்

மியான்மரைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் கட்டிடங்கள் அசைந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

விமான நிலையத்தில் : சாக்லேட் பூசப்பட்ட ‘குஷ்” போதைப்பொருள் 7 வயது குழந்தையுடன் இந்திய…

சாக்லேட் பூசப்பட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 'குஷ்' என்ற கஞ்சா வகையை கடத்த முயன்ற இந்திய இளம் தம்பதியினர், ஏழு வயது குழந்தையுடன் இன்று வியாழக்கிழமை இலங்கை சுங்கத்துறையினரால்…
Read More...