ஈஸ்டர் குண்டுவெடிப்பு : 10 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் விடுதலை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள்…
Read More...

சுவிட்சர்லாந்தில் சிறிய தீவில் சிக்கிய : தந்தை மகன் நாய் மீட்பு

சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபோர்க்கில் உள்ள போயிஸ்-டெஸ்-மோர்ட்ஸ் பாதைக்கு அருகிலுள்ள சானே நதியில் நடுவே உள்ள ஒரு சிறிய தீவில் சிக்கிய 45 வயது நபரும் அவரது பத்து வயது மகன் மற்றும் நாயும்…
Read More...

ஹரக் கட்டாவின் ரூ.300 மில்லியன் குற்றச்சாட்டு: பொலிஸ் விசாரணை

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஜிபி தேசபந்து தென்னகோன் ஆகியோர் ரூ. 300 மில்லியன் கப்பம் கேட்டதாக பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் நதுன்…
Read More...

உப்பு இறக்குமதிக்கு சிறப்பு அமைச்சரவை ஒப்புதல்

உப்பு இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அமைச்சரவை இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது, அயோடின் கலந்த மற்றும் அயோடின் கலக்காத உப்பு இரண்டையும் தற்காலிகமாக இறக்குமதி செய்ய…
Read More...

பிள்ளையான் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமைகள் மனு தாக்கல்

மட்டக்களப்பில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை…
Read More...

துப்பாக்கி சூட்டில் 31 வயது இளைஞன் படுகாயம்

காலி, கல்பிட்டியில் உள்ள ஒரு சட்டவிரோத மதுபான விற்பனை பகுதியில் பொலிசார் நடத்திய சோதனையின் போது, 31 வயதுடைய ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.…
Read More...

சுவிட்சர்லாந்து ஏலத்தில் அரிய நீல வைரம் 21.5 மில்லியன் ஏலம் போனது

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மிகவும் அரிதான நீல வைரம் 21.5 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக சோத்பிஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது 10.3 காரட் எடையுள்ள, 20 மில்லியன் அமெரிக்க…
Read More...

நெடுந்தீவில் 15 வயது சிறுமி கர்ப்பம் – சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

உயிரிழந்த மாணவியின் பெற்றோரை பிரதமர் சந்தித்தார்

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரிழந்த இளம் மாணவியின் பொற்றோர் மற்றும் பெற்றோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசாருடன், இன்று சனிக்கிழமை மாலை பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர்…
Read More...

மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து ஹெலிகாப்டரின் சிதைவுகள் மீட்பு

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து மேற்கொண்ட கூட்டு மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை மாலை மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து இலங்கை விமானப்படையின் பெல்…
Read More...