மட்டக்களப்பில் காட்டு யானையின் தாக்குதலுக்கு குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு போரதீவுப்பற்று, வெல்லாவெளி பகுதியில் இன்று திங்கட்கிழமை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 37ஆம்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் இன்று திங்கட்கிழமை பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது மட்டக்களப்பு மாவட்டம் உட்பட…
Read More...

புத்தாண்டு எண்ணெய் அபிஷேகத்திற்கு 153 வயது ஆமை தேர்வு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் மிகவும் வயதான 153 வயது ராட்சத ஆமை, ஏப்ரல் 16 ஆம் திகதி காலை 9:04 மணிக்கு நடைபெறவிருக்கும் பாரம்பரிய புத்தாண்டு எண்ணெய் அபிஷேக விழாவில்…
Read More...

இலங்கையின் மேற்கு கடற்கரையில் 100 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கையின் மேற்கு கடற்கரையில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 100 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

பிள்ளையானுக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பு? பொது பாதுகாப்பு அமைச்சர் சபையில் தெரிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் குறிப்பிடத்தக்க அளவு தகவல்கள் வெளியாகியுள்ளதாக, பொது…
Read More...

பிள்ளையானின் கைதுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது இன்று செவ்வாய்க்கிழமை இரவு கைது…
Read More...

வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன், தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு…
Read More...

அர்ச்சுணா உரையின் நேரடி ஒளிபரப்பை நாடாளுமன்றம் இடைநிறுத்தியது

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுணா ராமநாதனின் உரை இன்று செவ்வாய்க்கிழமை நேரடி ஒளிபரப்பிலிருந்து பாராளுமன்ற சபாநாயகர் ஜகத்…
Read More...

இந்தியப் பெண் 65 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோக்கைனுடன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோக்கைனுடன் இந்தியப் பெண் ஒருவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, கைது…
Read More...