இலங்கையிலும் கோவிட்-19 தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கோவிட்-19 மாறுபாடு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. திருக்கோணேச்சரம் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறையில் எடுத்து வரப்பட்டு…
Read More...

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை அரசு அறிவித்துள்ளது

அரசாங்கம் 2026ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை செவ்வாய்க்கிழமை, மே 27, 2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1971…
Read More...

மட்டக்களப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 31வது ஞாபகார்த்த நிகழ்வு

மட்டக்களப்பில் 2004ஆம் மே 31ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 31வது ஞாபகார்த்த நிகழ்வும் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும்…
Read More...

கொழும்பில் மினி சூறாவளி ஐவர் படுகாயம்-வீடியோ இணைப்பு –

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மீண்டும் கடுமையான வானிலை நிலவியது, பலத்த காற்று மற்றும் கனமழையால் நகரம் முழுவதும் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கள் ஏற்படடுள்ளன. பொரளை,…
Read More...

நாடு முழுவதும் 50,009 மின் தடைகள்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மொத்தம் 50,009 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக,  இலங்கை…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு : 90 சதவீதமான கிராமம் புதையுண்டுள்ளது- வீடியோ…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய நிலச்சரிவில் 90 சதவீதமான நிலப்பிரதேசத்தில் காணப்பட்ட பல…
Read More...

மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் : எச்சரிக்கை !

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்கு…
Read More...

இலஞ்சம் வாங்கியதாக பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி கைது

வவுனியாவில் உள்ள பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரியை இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று…
Read More...

இலங்கையில் சிக்குன்குனியா பரவல் எல்லை மீறியுள்ளது? : 7 முக்கிய முன்எச்சரிக்கைகள்

இலங்கையில் தற்போது சிக்குன்குனியாவின் குறிப்பிடத்தக்க அளவு பரவல் ஏற்பட்டுள்ளது, முக்கிய நகர்ப்புறங்களில் இது வேகமாக பரவும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது கிட்டத்தட்ட 20…
Read More...