பிள்ளையானுடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாட்டால் சிறையில் இருக்கும் தயாரை விடுவிக்குமாறு சிறுமி…

-யாழ் நிருபர்- அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன் கருதியும் அவர் சிறையிலிருந்து வெளியில்…
Read More...

யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் – உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன ( வயது-23) இளைஞன் குறித்து பல்வேறு திருக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள்…
Read More...

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல் – குடும்பஸ்தர் படுகாயம்

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த…
Read More...

யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் கைது

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை…
Read More...

ஆயுதங்களுடன் 9 சந்தேக நபர்கள் கைது

பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய திடீர் தொடர் சோதனைகளைத் தொடர்ந்து, திட்டமிட்ட கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடி யினரிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் பணிப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More...

காத்தான்குடியை ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக மாற்றுவோம் -ஹிஸ்புல்லாஹ்-

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடி நகரம் மாற்றப்படும். அதற்கான அனைத்து திட்டங்களும் எம்மிடமுள்ளது மிக விரைவில் அதனை நிறைவேற்றி பிரபல்யமிக்க சுற்றுலா நகரமாக மாற்றப்படும் என…
Read More...

மின்னல் தாக்குதலுக்கு இலக்கானவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் வயலில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.…
Read More...

உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் 11 ஊழியர்கள் கைது

காலியில் உள்ள ‘இந்தியன் ஹட்’ உணவகத்தின் முகாமையாளர் உட்பட 11 ஊழியர்கள் சேர்ந்து குடும்பமாக உணவு உட்கொள்ள வந்த வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகக் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது…
Read More...

ரயில் பாதுகாப்பு கடவை ஊழியர் உறக்கத்தில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு

பெரகும்புர - அம்பேவளை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:15 மணியளவில் ரயில் கடவையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பதுளை…
Read More...