யாழ் ரயில் விபத்தில் இளைஞன் பலி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புங்கான்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இளைஞன் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம்…
Read More...

திருமலை விபத்தில் வைத்தியர் பலி

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த…
Read More...

மட்டக்களப்பில் நாய் கடிக்கு உள்ளான பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாய்

மட்டக்களப்பு நகரில்  பக்கத்து வீட்டு காரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நஸ்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்கவேண்டும் என, பொலிஸ் நிலையத்தில் செய்த…
Read More...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் கைப்பற்றி அழிப்பு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பொது மக்களின் முறைப்பாடுக்கு அமைய இன்று சனிக்கிழமை சுகதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ஏ.எம்.எம். அஜித் தலைமையில்  அலுவலக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால…
Read More...

சாணக்கியன் : குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல – ஜனா தெரிவிப்பு (வீடியோ இணைப்பு)

எனது கட்சியில் இருந்து என்னை இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் யார் ? கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல என்பதை…
Read More...

இந்தியாவில் 242 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது பலி எண்ணிக்கை அதிகரிக்கும்?…

இந்தியாவில் 242 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது பலி எண்ணிக்கை அதிகரிக்கும்? -ச.சந்திரபிரகாஷ்- இந்திய போயிங் 787 விமானம் லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு…
Read More...

இலங்கையில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு

இலங்கையில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்கொண்டு வருவதாக, சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கின்றது. தொற்றுநோயியல்…
Read More...

வெசாக் மன்னிப்பில் முறைகேடு : இலங்கையில் முதல் கைது பதிவாகியுள்ளது

வெசாக் மன்னிப்பில் முறைகேடு : இலங்கையில் முதல் கைது பதிவாகியுள்ளது ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில், அனுராதபுர…
Read More...

காத்தான்குடியில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

காத்தான்குடியில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு -காத்தான்குடி நிருபர்- காத்தான்குடியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஆற்றில் தவறி விழுந்து…
Read More...

மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம் நடைபெற்றது. மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு…
Read More...