மட்டக்களப்பு மாநகரசபை : இலங்கை தமிழ் அரசுக் கட்சியால் ஆட்சி அமைக்கவுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் இரண்டு வருட முதல்வராக சிவம் பாக்கியநாதனும் , அடுத்த இரண்டு வருடங்களுக்கு முதல்வராக துரைசிங்கம் மதன்குமாரும் பதவி வகிக்கவுள்ளனர். இதேபோன்று பிரதி…
Read More...

நாடாளுமன்றத்தில் வெளியேற்றப்பட்டார் அர்ச்சுனா

நாடாளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா…
Read More...

2025 உள்ளூராட்சி மன்ற இறுதி முடிவுகள்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி (NPP) 4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரண்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று புதன்கிழமை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரை உடனடியாகக் கைது செய்ய மஹர நீதவான் காஞ்சனா டி…
Read More...

கொழும்பு மாநகர சபையில் பெரும்பான்மையைப் பெற தேசிய மக்கள் சக்தி தவறிவிட்டது

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றுள்ளது, ஆனால் பெரும்பான்மையை உருவாக்க போதுமான இடத்தைப் பெறவில்லை. 81,000 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று…
Read More...

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை நீதிமன்றம் உத்தரவு

இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குச்…
Read More...

பருத்திதுறையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கி உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சடலமாக கரை ஒதுங்கியவர் 36 வயதுடைய சக்தி…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப் படையினரினால் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று சனிக்கிழமை இரவு 07.00 மணியளவில் சாகாமம் விசேட அதிரடிப் படையினர் ஒருவரை…
Read More...

திங்கட்கிழமை முதல் நிறுத்தப்படும் ’ஸ்கைப்’

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ’ஸ்கைப்’ சேவையை நாளை திங்கட்கிழமை 5ஆம் முதல் நிறுத்துவதாக 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ…
Read More...

பெண் அமைச்சருக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய இளைஞன் கைது

இந்தியா- மஹாராஷ்ட்ரா மாநில பாஜக அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச குறுஞ் செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.…
Read More...